புதுச்சேரியில் வரும் 9 ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட மைதானத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன Published:5 mins agoUpdated:5 mins ago நன்றி
Author: Daily News Tamil
”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். […]
“மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?’ – மு.க.ஸ்டாலின் கேள்வி./CM mk Stalin speech at madurai
நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உலகத் தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். ஆனால், இதே பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள். பல கட்டங்களாக கீழடி […]
“25 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்; எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' – கதறி அழுத பெற்றோர்
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே […]
“திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" – ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்
மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு […]
பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக […]
மதுரை :”அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம், அதை சிதைப்போம்..” |Tamil Nadu Chief Minister Mk Stalin speech at madurai function
அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் […]
“கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர்களெல்லாம் பேசுகிறார்கள்” – டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரை விமர்சித்த கம்பீர் | “People who are not related to cricket are talking” – Gambhir criticizes Delhi Capitals owner
ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் […]
`பால் பவுடருக்கு பதில் க்யூப்' – ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' – என்ன சிறப்பு?
வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய ‘கியூப்’ வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக ‘ஃபார்முலா மில்க்’ பவுடர் […]
சத்தமே இல்லாமல் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்: கிரிக்கெட்டை தொடர்ந்து தொழிலில் சாதித்த மகேந்திர சிங் தோனி | Mahendra Singh Dhoni’s Rs 1000 crore empire
கருடா ஏரோஸ்பேஸ் – ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் […]
“திருமணம் ரத்தாகிவிட்டது'' – முதன்முதலாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. […]
முதலீட்டாளர்களின் முதல் முகவரி ‘தமிழ்நாடு’ – ஸ்டாலின் பேச்சு|Stalin opens about Investment details in TN Rising meet
முதலீட்டாளர்களின் முதல் முகவரி ‘தமிழ்நாடு’ தான் என்கிற நிலையை உருவாக்கினோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரைஸிங் என்கிற மாநாட்டை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் […]