ஆண்ட்ரே ரசல் IPL-ல் இருந்து ஓய்வு, பயிற்சியாளராக புதிய பயணம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து […]

"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில – இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் […]

அவங்களுக்கு ஒட்டே இருக்காதே! அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்! – நாஞ்சில் அன்பழகன்

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு அந்தச் சந்திப்புல நடந்த விஷயத்துக்கு அவர்கிட்ட வருத்தமும் தெரிவிச்சாங்க அம்மா, அதேநேரம் விஜய்காந்த் கட்சில்லாம் வந்து கூட்டணி கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதால குறைவான தொகுதிதான் ஒதுக்க வேண்டிய […]

டிட்வா புயல்: “3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்; உழவர்களுக்கு திமுக செய்யும் துரோகம்" – அன்புமணி

‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், மற்றும் சில உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் எச்சரிக்கையாக நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் […]

நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு | National Herald case: New case against former Congress leaders Sonia Gandhi, Rahul Gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதன் சொத்துக்களைச் […]

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி? | Orathanadu: Cyclone Titva’s aftermath; 50 goats die after being unable to withstand the bitter cold?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று […]

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" – ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி […]

BB Tamil 9: “எதுவாக இருந்தாலும் தன்னிடம் இருந்துதான் வாய்ஸ் வர வேண்டும்” – FJ குறித்து பார்வதி | “No matter what, the voice has to come from her” – Parvathy on FJ

வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி […]

பிக் பாஸ் சீசன் 9: 55 வது நடந்தவற்றின் ஹைலைட்ஸ்! | Bigg Boss Season 9: Day 55 highlights

FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது. இது சரியில்ல” என்று […]

டிட்வா புயல் பாதிப்பு: "இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்" – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, […]

Cyclone Ditwah: இலங்கையில் 153 பேர் மரணம்; சென்னைக்கு எச்சரிக்கை; டிட்வா புயலின் அடுத்த நகர்வு என்ன?

இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் வானிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறைக் காற்று போன்றவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு… […]

Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update

டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். சென்னையிலிருந்து 220 […]