கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். […]

‘அஞ்சான்’ படத்துக்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குநர் லிங்குசாமி | “they targeting Surya’s films?” – ‘Anjaan’ mvoie Director Lingusamy’s answer!

2014ம் ஆண்டு ‘அஞ்சான்’ ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் ‘அஞ்சான்’. நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. […]

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 2013-ம் ஆண்டு […]

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் – வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த […]

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 – 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் […]

2 people killed in family dispute in Kovilpatti-கோவில்பட்டியில் குடும்பத் தகராறில் 2 பேர் கொலை

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும்  தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான […]

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்! | Hong Kong High-Rise Fire Claims at Least 13 Lives; Rescue Operations Continue in Tai Po

தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழப்பு தீ விபத்து ஏற்பட்ட வளாகத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் மொத்தம் 28 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு […]

டெல்லி: “காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதி சிரமம் ஏற்பட்டது” – தலைமை நீதிபதி வருத்தம்! | Delhi Pollution Crisis: CJI Says He Struggled to Breathe During Morning Walk; SC May Shift Hearings to Virtual Mode

Delhi ‘மிகவும் மோசமான’ நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்! டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 353 ஆக இன்றும் ‘மிகவும் மோசமான’ நிலையிலேயே இருந்தது. இந்த நிலை தொடர்ச்சியாக 12-வது நாளாக […]