தமிழகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை, […]
Author: Daily News Tamil
இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது | Tamil Nilam website will not work till 31st
சென்னை: இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் இணையதளம் வரும் டிச.31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய் […]
விஜயகாந்த் நினைவு நாள்: பேரணிக்கு அனுமதி மறுப்பு!
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி கோரி காவல்துறையினருடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். […]
பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் | sexual assault case should be handed over to CBI says eps
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]
விஜயகாந்த் நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி
முன்னதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாநிலத் தோ்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில், தேமுதிக நிா்வாகிகள் பலா் பங்கேற்கவுள்ளனா். நினைவிடத்தில் 25 […]
ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறை: மதுரை ஆட்சியர் தகவல் | Rubber armour covering bull horns to prevent death Jallikattu Madurai Collector
மதுரை: ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மா.செள.சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, […]
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாணவிக்கு பாராட்டு…: முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகாா் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவரைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை எனவும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை. வளாகத்தில் உலவி […]
அண்ணாமலை வாழ்நாளில் காலணி அணியப் போவதில்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் | Annamalai will never wear footwear in his lifetime Minister S regupathy
புதுக்கோட்டை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணியப் போவதில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சாட்டையில் அடிப்பது என்பது […]
நானறிந்த மன்மோகன் சிங்
எம்.ஆா். சிவராமன் மன்மோகன் சிங் என்னை 1978-இல் பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தாா். சில மாதங்களுக்குப் பிறகு, 1979 டிசம்பரில், என் அறைக்கு வந்த அவா், எப்போது இணைச் செயலாளராகப் போகிறாய் […]
தலைமை காவலர் பெயரில் டிஜிபிக்கு கடிதம்: சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு | Letter to DGP in the name of police head Constable went viral
தென்காசி: முதல்நிலை காவலரான அ.பிரபாகரன் பெயரில் கையெழுத்தின்றி தமிழக டிஜிபி.க்கு எழுதப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 17 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், சிவகிரியில் […]
பல்லடம் 3 போ் கொலை வழக்கு: குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்- காவல் துணை கண்காணிப்பாளா்
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் […]
5 கோயில்களின் 542 கிலோ காணிக்கை தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற மும்பைக்கு அனுப்பிவைப்பு | 542 kg of gold jewellery donated by 5 temples sent to Mumbai for melting
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட 5 கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 542 கிலோ தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதற்காக உருக்கு ஆலைக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், நாமக்கல் […]