சர்வதேச கிரிக்கெட்டில் பென் கரண் அசத்தல் அறிமுகம்; சாம் கரணுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரண் அண்மையில் அறிமுகமானார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, ஜிம்பாப்வே […]

உலக தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்: வீர பாலகர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை | PM Modi calls for equipping youngsters with skills in emerging technologies

உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். வீர பாலகர் தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு […]

எய்ம்ஸ் விரைந்த காங். தலைவர்கள்! மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி […]

முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் | Action against officials who leaked the First Information Report

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் […]

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டாக்டர் மன்மோகன் சிங் குறித்து பேசுவது மிகுந்த உணர்சிப்பூர்வமானதொரு தருணம்’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் […]

“ஈடு இணையற்ற மக்கள் தலைவர்” – நல்லகண்ணுவை நேரில் சென்று வாழ்த்திய சிவகார்த்திகேயன்! | Sivakarthikeyan visited Nallakannu in person and wished him

சென்னை: மூத்த அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வியாழக்கிழமை (டிச. 26) […]

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் […]

‘அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது’ – திருமாவளவன் | Annamalai protest should not be humorous says Thirumavalavan

கோவை: அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: […]

மன்மோகன் சிங் காலமானார்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (டிச. 26) காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலி: அண்ணா பல்கலை.யில் புதிய கட்டுப்பாடுகள் | Sexual assault incident: New restrictions at Anna University

சென்னை: மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக […]

எதிர்பார்த்ததைவிட அதிக நன்கொடை! டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு போட்டிபோடும் தொழிலதிபர்கள்!

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பு விழாவுக்கான நன்கொடையின் மதிப்பு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக ஜனவரி […]

எஃப்ஐஆர் கசிவு, கைது பின்னணி… – அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம் | Gnanasekaran is the only accused in the Anna University student sexual assault case – Commissioner Arun

சென்னை: “பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் […]