இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வாளர் […]
Author: Daily News Tamil
நெல்லை மாவட்டத்தில் 3 நாள் கனமழையில் 5,768 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு | 3-day heavy rains in Nellai district damage crops on 5,768 hectares
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் கடந்த 17-ம் தேதி வரை […]
5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!
மனம் திறந்த ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா மனம் திறந்துள்ளார். அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: பிரிஸ்பேன் டெஸ்ட் […]
இடிக்கப்பட்ட 800 வீடுகளுக்கு மாற்று இடம் கிடைக்குமா? – சிதம்பரத்தில் 7 ஆண்டாக தொடரும் சோகம் | about alternative site for the 800 demolished houses in chidambaram was expalined
சிதம்பரம் நகரத்துக்குள் ‘நீர்வழி ஆக்கிரமிப்பு’ காரணமாக வீடுகளை இழந்த 800 பேர், மாற்று இடம் கேட்டு நடையாக நடந்து வருகின்றனர். சிதம்பரம் நகரத்துக்கு உட்பட்ட தில்லையம்மன் கோயில் தெரு, தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, […]
இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!
தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது […]
கொதிகலன் டியூப் வெடிப்பு, விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வெகுவாக குறைந்த மின் உற்பத்தி! | Boiler tube explosion, accident causes power generation to decrease at Mettur
மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் டியூப் வெடிப்பு மற்றும் விபத்து காரணமாக மின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மட்டுமே […]
ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!
ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இதனால் […]
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது? – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் | local body elections announcement: TN Govt informs in HC
சென்னை: வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர் […]
டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!
டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் […]
விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி வெள்ள பாதிப்புக்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: சிவி சண்முகம் | CV Shanmugam MP slams dmk govt
விழுப்புரம்: விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என சிவி சண்முகம் எம்பி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் நகராட்சித்திடலில் அதிமுக சார்பில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட […]
ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத்
ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர். நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய […]
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Lankan pirates attack fishermen of Nagapattinam; cause damages to their fishing nets
நாகை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் […]