பிகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!

பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பிகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு | Kerala inspect medical waste dumping site in tirunelveli

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட […]

ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை […]

“பாராளுமன்றத்தில் பேசினால் கூட ராகுல் மீது வழக்கு  போடுவார்கள் போல” – திருநாவுக்கரசர் கருத்து | congress protest in trichy

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு […]

தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷமு குஞ்சம் […]

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் வலியுறுத்தல் | Ennore Power Plant Expansion People urge to ensure environmental protection

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் […]

பீகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!

பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பீகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]

‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் | 4 arrested so far in the murder that took place outside the Nellai court: Minister Ragupathi

சென்னை: “நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற […]

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் […]

அதிக மழை பெய்தும் குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை – குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை @ திண்டுக்கல் | TN Farmers talks on Water Bodies

திண்டுக்கல்: “திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மழை பெய்தபோதும் குளம், கண்மாய்களில் தேங்காமல் மழைநீர் வைகை ஆற்றில் கலந்து பிற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது. நீர்ஆதாரம் இருந்தும் வறட்சி நிலை காணப்படுகிறது” என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் […]

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

நடிகர் சூரி விடுதலை – 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை – 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 […]

எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-க்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: விஜயதாரணி விமர்சனம் | Opposition parties create unsafe environment for BJP MPs in Parliament – Vijayadharani criticizes

காரைக்கால்: “நாடாளுமன்றத்துக்குள் பாஜக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது தவறானது. அப்படிப்பட்ட போக்கை கடைபிடிக்கக் கூடாது ” என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார். காரைக்கால் மாவட்ட நீதி மன்றத்தில், வழக்கு […]