பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் […]

அதிக மழை பெய்தும் குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை – குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை @ திண்டுக்கல் | TN Farmers talks on Water Bodies

திண்டுக்கல்: “திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மழை பெய்தபோதும் குளம், கண்மாய்களில் தேங்காமல் மழைநீர் வைகை ஆற்றில் கலந்து பிற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது. நீர்ஆதாரம் இருந்தும் வறட்சி நிலை காணப்படுகிறது” என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் […]

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

நடிகர் சூரி விடுதலை – 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை – 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 […]

எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-க்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: விஜயதாரணி விமர்சனம் | Opposition parties create unsafe environment for BJP MPs in Parliament – Vijayadharani criticizes

காரைக்கால்: “நாடாளுமன்றத்துக்குள் பாஜக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது தவறானது. அப்படிப்பட்ட போக்கை கடைபிடிக்கக் கூடாது ” என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார். காரைக்கால் மாவட்ட நீதி மன்றத்தில், வழக்கு […]

பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!

மணிப்பூர் மாநிலத்தில் கிழக்கு இம்பால் மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரஷிய துப்பாக்கிகள், நவீன வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு துறையினர் […]

“அம்பேத்கரை ஓரம்கட்டிவிட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்” – வைத்திலிங்கம் எம்பி | BJPs intention is to marginalize Ambedkar – Puducherry MP Vaithilingam

புதுச்சேரி: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி […]

யு-19 மகளிர் ஆசியக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான முதலாவது ஆசியக் கோப்பைத் தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது.   இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 6 அணிகள் இரு […]

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழந்தோர் உடலை வாங்க மறுப்பு; உறவினர்கள் போராட்டம் | Relatives protest against receiving the bodies of Mettur Thermal Power Plant issue

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அனல் மின் நிலையத்தில 840 மெகாவாட் […]

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ரா.மோகன் இல்லத்திற்கு […]

எண்ணூர் வழித்தடத்தில் மின்சார கோளாறால் ரயில் சேவை பாதிப்பு | Train services affected due to power failure on Ennore route

சென்னை: எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் […]

லண்டனுக்கு குடியேறும் விராட் கோலி..! ஓய்வை அறிவிக்கிறாரா?

விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி (36) டி20 உலகக் கோப்பையுடன் தனது டி20 கிரிக்கெட்டில் ஓய்வை […]

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: அரசாணை வெளியீடு | 394 new medical posts created in Kanchipuram Arignar Anna Cancer Research Institute

சென்னை: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சுகாதாரத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவாக, காஞ்சிபுரத்தில் கடந்த 1969-ம் […]