2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா். சென்னையில் பிறந்த கைட்லினா கடந்த 14 ஆண்டுகளாக […]
Author: Daily News Tamil
வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது | Historian Venkatachalapathy wins Sahitya Akademi Award
சென்னை: 2024-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி விருதுகள் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில், தமிழ் […]
வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை
மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய சதீஷ், ஸ்ரீராம், பகவத் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. […]
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு | political leaders condemns amit shah speech about ambedkar
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை […]
இந்திய பொருள்களுக்கு அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை
இந்திய விண்வெளி வீரா்களுடன் சந்திப்பு: அடுத்த ஆண்டு சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பி இஸ்ரோ-நாசா மேற்கொள்ள உள்ள கூட்டுத் திட்டத்துக்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் ஆகிய இந்திய விண்வெளி வீரா்கள் தோ்வு […]
தேனி ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து இயக்கம் | Special bus service from Theni railway station to Pambai
ஐயப்ப பக்தர்களுக்காக தேனி ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. சபரிமலையின் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, […]
மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் – மும்பை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் […]
பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்தும் சேவை புதுச்சேரியில் தொடக்கம் | Online payment service for deed registration launched in Puducherry
புதுச்சேரி: பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் சேவை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் பணபரிவர்த்தனை அற்றவையாக மாறுகின்றன. புதுச்சேரி அரசின் வருவாய்த் துறையில் கீழ் இயங்கி வரும் பதிவுத்துறையில் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் […]
“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் […]
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் – அண்ணாமலை | one nation one election already in indian constitution says annamalai
கோவை: “அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை […]
அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை […]
திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை | Gaja Pooja to the Elephant Dheivanai at Tiruchendur Temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை நடந்தது. பின்னர் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாதம் 18-ம் தேதி யானை தெய்வானை (26) […]