“நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன்!” – விஷால் |” I talk more to karthi than i’m talking to my lover Sai Dhanshika!” – Vishal

நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன். அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் […]

Smriti Mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. […]

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.!-Continuous heavy rains in Nellai | Thamirabarani River overflowing its banks | Drone Photos.!

நெல்லையில் பெய்த தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு. குறுக்குதுறை முருகன் கோயிலை மூழ்கடித்து மழை வெள்ளம் சூழ்ந்து செல்லும் ட்ரோன் காட்சிகள்.! Published:1 min agoUpdated:1 min ago நன்றி

The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் […]

“‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம்!” – தனுஷ் |”‘Raanjhanna character may look simple. But!” – Dhanush

அந்த நிகழ்வில் தனுஷ், “நான் என் இயக்குநரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் ‘உங்களுக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார். அன்று […]

ஊட்டி: பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த லேடி இன்ஸ்பெக்டர், ஆபாசங்களை அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர்! -ooty sexual abuse case update.

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட […]

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு’- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! | TVK Chief Vijay’s outreach to begin today in Kancheepuram

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது […]

TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album | TVK Chief Vijay’s outreach to begin today in Kancheepuram

விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் புகைப்படங்களின் தொகுப்பு. Published:18 mins agoUpdated:18 mins ago நன்றி

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' – விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் ‘தற்குறிகள்’ எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது […]

TVK : ‘கூர்மையாக்கப்பட்ட திமுக அட்டாக்; எம்.ஜி.ஆர் ரெபரென்ஸ்!’ – விஜய் பேச்சின் ஹைலைட்ஸூம் சொதப்பல்களும்! |TVK: Highlights and Blunders from Vijay’s Public Meetup in Kanchipuram!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். இந்த குழு கட்சியின் தொண்டர் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

“இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன்!” – ஏ.ஆர். ரஹ்மான் |”I had studied Islam, Hinduism, Christianity!” – AR Rahman

அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்கு செய்வது மட்டும் பிரச்னை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் […]

கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் – டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி

கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.212 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 1,000  பேர் அமரக்கூடிய அரங்கம், நூற்றுக்கணக்கான தாவர வகைகள், செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று, வன விலங்குகள் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. கோவை செம்மொழி பூங்கா இந்த பூங்காவை முதலமைச்சர் […]