திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு | 7 died in fire accident in dindigul

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 32 பேர் அரசு […]

திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். அதில் ஒரு சிறுவனும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு […]

கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நிலவரம் என்ன? | Poondi lake and chembarambakkam lake water level increased due to heavy rain

சென்னை: கனமழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிலிருந்து உபரி நீர் வியாழக்கிழமை மதியம் முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் […]

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய […]

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி | tnpsc Group 2 Prelims 2024 exam results out

சென்னை: குரூப் – 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சார் – பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு […]

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

“ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின் சாடல் | One Nation, One Election Bill is an anti-democratic move – CM Stalin

சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். […]

நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி: குகேஷ் பயிற்சியாளர்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்காக குகேஷ் நாளொன்றுக்கு 11 மணிநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டதாக அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா தெரிவித்துள்ளார். குகேஷின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டார். நன்றி

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 13,000 கனஅடி நீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை | Flood warning issued for 4 districts as 13,000 cubic feet of water released

திருவண்ணாமலை: கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் இன்று (டிச.12) திறந்து விடப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு […]

'இன்னும் பயத்தில் வாழ்கின்றனர்' – ஹத்ராஸ் சிறுமி குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு!

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த […]

பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் சேர்க்க நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders action to include Child Helpline number in school curriculum

மதுரை: பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த டி.செந்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த […]

மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி: பைரன் சிங்

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார். நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மணிப்பூரில் நிலவிவரும் […]