மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்… பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்! | madurai madapuram kaliamman kovil

அங்கு அன்னைக்குக் காவலாக ஐயனாரும் எழுந்தருளினார். தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாக நிற்கும்படிப் பணித்து தானும் அங்கே அடைக்கலம் காத்த ஐயனாராக எழுந்தருளினார். இங்கு வந்து வேண்டிக்கொண்ட பக்தர்களுக்கு அன்னை காளி நிகழ்த்தும் […]

Akhanda 2 Box Office Collection Day 8: नंदमुरी बालकृष्ण की ‘अखंडा 2’ ने 8 दिनों में कर ली तगड़ी कमाई, शतक लगाने के लिए चाहिए बस इतने करोड़

नंदमुरी बालकृष्ण की फिल्म ‘अखंडा 2: थांडवम’ ने रणवीर सिंह की धुरंधर से टक्कर लेते हुए बॉक्स ऑफिस पर अपना पहला हफ्ता शानदार तरीके से […]

What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான். தியேட்டர் வெளியீடுகள்: கொம்புசீவி (தமிழ்): சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் […]

இதய நோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்? | Are nutritional supplements effective in the prevention of cardiovascular diseases?

அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) அதிகம் உள்ளது. குறிப்பாக, சால்மன், மத்தி, […]

Sabarimala: புல்மேடு பாதையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் | Photo Album

மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு புல்மேடு பாதை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து செல்லும் பக்தர்கள். Photo Album நன்றி

போலி நகை அடகு வைத்து பணம் பறிப்பு.. கோவையில் பெண் அடித்து கொலை Coimbatore woman murdered in cheating

ஆனால் ராஜாராம் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல், தன் நண்பர் மகேந்திரன் என்பவரிடம் சொல்லியுள்ளார். அவர்கள் ஆலோசித்து, அந்த பெண் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பெண், கடந்த 17-ம் […]

யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி!

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. […]

'விஜய் தான் களத்தில் இல்லை' – தமிழிசை செளந்தரராஜன் கடும் தாக்கு

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடி பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். இதற்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் […]