சென்னை: “தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் நழுவ முடியாது,” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்து […]
Author: Daily News Tamil
டிராவிஸ் ஹெட்டிடம் முகமது சிராஜ் நடந்துகொண்ட விதம் சரியா? அனல் பறக்கும் அடிலெய்டு டெஸ்ட்!
அடிலெய்டு டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்த பிறகு முகமது சிராஜ் அதனை கொண்டாடிய விதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் […]
“எடப்பாடி பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்” – ஓபிஎஸ் | Former Chief Minister O. Panneerselvam slams eps
சென்னை: “பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்” என்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை […]
வாயுக்கசிவை சரிசெய்ய தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் பலி!
ஒடிசா: பாராதீப் நகராட்சியில் வாயுக்கசிவை சரிசெய்ய தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் விஷவாயு தாக்கியத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தலாதந்தா எனும் கிராமத்தில் கட்டாக்-பாராதீப் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் பாரத் கேஸ் ரிசோசர்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்திற்குச் […]
“திமுக நடத்துவது மன்னராட்சி அல்ல” – ஆதவ் அர்ஜுனாவுக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Minister Raghupathi responds to Aadhav Arjuna regarding DMK Regime
புதுக்கோட்டை: “திமுக நடத்துவது மன்னராட்சி அல்ல, ஜனநாயக ஆட்சியைத் தான் நடத்துகிறது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் […]
ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் 5 நண்பர்கள் பலி!
தெலுங்கானா: யாதாதிரி புவனகிரி மாவட்டத்தில் ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 நண்பர்கள் பலியான நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஹைதராபாத்தின் எல்.பி.நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வம்சி (வயது 23), […]
உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் டிச.10 முதல் 13 வரை கனமழை வாய்ப்பு எங்கெல்லாம்? | Weather forecast: Heavy rain likely in delta districts of TN from Dec 10 to 13
சென்னை: ‘வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு […]
விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 6) மாலை நடைபெற்றது. இந்த […]
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் | A low pressure area has formed in the Bay of Bengal – IMD
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் டிச.11-ம் தேதி இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை […]
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய […]
இந்திய எல்லைக்குள் நுழைந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேர் படகுடன் கைது | 4 Myanmar fishermen arrested for entering into Indian seas
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேர் அவர்களின் பாய்மரப் படகுடன் இந்திய கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், […]
கடும் குளிரின் பிடியில் ஸ்ரீநகர்: மக்கள் அவதி!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகப்படியான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் என்றாலே மனதுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு எப்போதும் இருந்தாலும், அதிகப்படியான குளிரினால் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள மக்களின் இயல்பு […]