வார இறுதி நாட்கள்: சென்னையில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | Arrangement of 420 special buses from Chennai

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 06 december 2024

06-12-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் […]

தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர் நியமனம்: அமைச்சர் | Appointment of ration shop employees based on merit Minister

சிவகங்கை: நேர்காணல் முடிந்தவுடன், தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார். சிவகங்கை இந்திரா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.37 லட்சத்தில் […]

சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம்: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று பதவியேற்றார். துணை முதல்வர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவாரும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர். […]

முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு | Construction materials for Mullaperiyar Dam maintenance stopped for 2nd day

கூடலூர்: பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் […]

ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதல்வா்

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண […]

கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Civil court cannot hear case related to temple administration High Court bench

மதுரை: கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை ஆ.தெக்கூரைச் சேர்ந்த சிவன் கோயில் நிர்வாகி தணிகாசலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]

ரியான், பவுமா அசத்தல்: தெ.ஆ.வுக்கு வலுவான தொடக்கம்!

தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கியூபார்காவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, […]

அடுத்த முறையும் மத்தியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: மதுரை ஆதீனகர்த்தர் | Modi rule at Centre DMK rule in state should continue Madurai Adheenakarthar

மயிலாடுதுறை: அடுத்த முறையும் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் தொடர வேண்டும் என்று மதுரை ஆதீன கர்த்தர் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோயிலில், நன்கொடையாளர் […]

பாஸ்போர்ட் சேவை மையங்கள் 600-ஆக அதிகரிக்க திட்டம்!

புதுதில்லி: தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவையை […]

“மோதிப் பார்ப்போம்…” – திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை | naam tamilar party leader seeman slam varum kumar ips

கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் […]

நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்: கிஷன் ரெட்டி

புதுதில்லி: இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பியிருப்பதைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். 11-வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி […]