வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி

வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. […]

சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் | High Court: Complaints can be filed with the police if defamation is spread in the name of cinema review

சூர்யா நடிப்​பில் சமீபத்​தில் வெளியான ‘கங்​குவா’ படத்​துக்கு சமூக வலைதளங்​களில் எதிர்​மறையான விமர்​சனங்கள் எழுந்தன. இந்நிலை​யில் புதிதாக வெளி​யாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை […]

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!

கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார். மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, […]

ஓமந்​தூரார் மருத்துவ கல்லூரி​யில் ராகிங் புகார்: தேசிய மருத்துவ ஆணையத்​திடம் அறிக்கை தாக்கல் | Complaint of ragging at omandurar medical college

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 04-12-2024 (புதன் கிழமை) மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை […]

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவு திறன் அதிகரிப்பு | Increase in renewable power generation capacity

சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, வீடுகளில் மேற்கூரை […]

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில், விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா் […]

தென்பெண்ணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைப்பு: துணை முதல்வர் உதயநிதி | flood affect people rescued and in relief centers Deputy cm Udhayanidhi

கடலூர்: தென்பண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு, 35 நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக […]

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

புது தில்லி: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மேலும் […]

தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் – திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் பெரும் சோகம் | Bridge washed away by the Thenpennaiyaru flood

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ள அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு […]

புதிய குற்றவியல் சட்டங்களை 100% நடைமுறைப்படுத்திய சண்டீகா்!: பிரதமா் மோடி பாராட்டு

இதில், சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி ஆகிய சித்தாந்தங்களுடன் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களில், விசாரணை தொடங்கிய 60 நாள்களுக்குள் […]

தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கு: கடலூர் – புதுச்சேரி எல்லையில் மதுக் கடைகள் மூடல் | Liquor shops closed on Cuddalore Puducherry border

புதுச்சேரி: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கலால் துறை உத்தரவையடுத்து, கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதிகளில் மதுபானம் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள், […]