புதிய குற்றவியல் சட்டங்களை 100% நடைமுறைப்படுத்திய சண்டீகா்!: பிரதமா் மோடி பாராட்டு

இதில், சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி ஆகிய சித்தாந்தங்களுடன் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களில், விசாரணை தொடங்கிய 60 நாள்களுக்குள் […]

தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கு: கடலூர் – புதுச்சேரி எல்லையில் மதுக் கடைகள் மூடல் | Liquor shops closed on Cuddalore Puducherry border

புதுச்சேரி: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கலால் துறை உத்தரவையடுத்து, கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதிகளில் மதுபானம் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள், […]

வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி: வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். […]

தென்பெண்ணை ஆறு வெள்ளம்: திருவெண்ணைநல்லூர், பண்ருட்டியில் கடும் பாதிப்பு | due to thenpennaiyar flood Severe damage in Thiruvennainallur and Panruti

கள்ளக்குறிச்சி: சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியான திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சாத்தனூர் அணை […]

புதிய உயர்மட்ட பாலம் சேதமடைந்தது ஏன்?

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரசால் கட்டப்பட்ட ரூ. 16 […]

“அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சுதான் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்” – வானதி | mud flung on Minister Ponmudi people opinion on dmk govt Vanathi srinivasan

கோவை: மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு […]

திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!

சமீபத்தில் ரஞ்சி கோப்பை மும்பை அணியில் இருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டடார். உடல் எடை, போட்டிக்கு முந்தைய பயிற்சியில் சரியாக கலந்து கொள்ளாதது போன்றவை பயிற்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மூத்த […]

“எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு…” – இபிஎஸ் பதில் மனு | edappadi palanisamy accused dmk rs bharathi on defamation case

சென்னை: “எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்” என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் […]

இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திருக்குறள் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.9 வரை மிதமான மழை வாய்ப்பு | Weather forecast: Widespread rain likely in Tamil Nadu till Dec 9

சென்னை: கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் டிச.9-ம் […]

கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுப்பவர் ரன்பீர்..! சீரியலில் ராமனாக அசத்தியவர் பாராட்டு!

கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுக்கும் ரன்பீர் இந்த நிலையில் குர்மீட் சௌதரி ராமாயணம் படம் குறித்து கூறியதாவது: ரன்பீர் மிகச்சிறப்பான நடிகர். தான் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுப்பவர். கடவுள் ராமன் கதாபாத்திரத்தின் சாரம்சம் எனக்குள் இருந்ததால் […]

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – நடந்தது என்ன? | Protestors throws mud at Minister Ponmudi and Collector near Villupuram

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி […]