ஊத்தங்கரை அருகே 15 ஆடுகள் பலி

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுரங்கம் சித்ரா தம்பதிக்கு சொந்தமான 15 ஆடுகள் அங்குள்ள ஏரிக்கரை ஓரமாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. நன்றி

“நெஞ்சைப் பதற வைக்கிறது” – தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை | Tiruvannamalai landslide tragedy TVK leader Vijay mourns

சென்னை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய […]

திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Heavy rains cause havoc in 7 people killed in Tiruvannamalai landslide

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற […]

மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த, ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் […]

உடனடியாக ரூ.2,000 கோடி கோரும் தமிழக அரசு: புயல், மழைக்கு 12 பேர் பலி, 2.11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் | mk stalin penned letter to modi for fengal cyclone relief funds for tamil nadu

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர […]

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீராகியுள்ளது. முன்னதாக, சங்கராபரணி […]

வெள்ளத் துயரில் 4 மாவட்ட மக்கள் – அன்று செம்பரம்பாக்கம், இன்று சாத்தனூர் அணையா? | 1.68 lakh cubic feet of water released from Sathanur dam without prior notice

திருவண்ணாமலை: 9 ஆண்டுகளுக்குப் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியை நினைவுகூர்வது போன்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், நள்ளிரவு திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியது 4 மாவட்ட […]

விழுப்புரம் மாவட்டத்தில் வடியாத வெள்ளம்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் திங்கள்கிழமைவரை வெள்ளம் வடியாத நிலை காரணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 88 நிவாரண […]

அவதூறு வழக்குகளில் ஹெச்.ராஜாவுக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்! | verdict against h raja was hold by high court

சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்பி குறித்தும் அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி […]

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் – புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. […]

புதுச்சேரி, காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 – ஃபெஞ்சல் புயல் நிவாரணம் அறிவிப்பு | Chief Minister announces Rs. 5,000 each for Puducherry ration card holders affected by storm and floods

புதுச்சேரி: புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். […]