“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை | “We must Stop Promoting Violence and Caste on Cinema” – Annamalai

கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில விவசாய அணி […]

“திமுக வேஷம் போடவில்லை; மக்கள் எங்களை நம்புகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி | Minister Nehru slams tvk leader Vijay

சென்னை: “தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுகவினர் நல்லவர்கள் போல் வேஷம் போடுவதாகத் தெரியலாம். ஆனால் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களால் திமுகவை மக்கள் நல்லவர்களாகவே பார்க்கிறார்கள்.” என்று அமைச்சர் நேரு கூறினார். திருச்சி […]

10 ஏக்கர் குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை அழித்த கும்பகோணம் விவசாயி! | Farmer destroys 5 acres of paddy crop to save 10 acres of Kuruvai paddy crop in Kumbakonam

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி ஒருவர் அழித்துள்ளார். பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன் (50). […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | today tamilnadu weather update

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் […]

அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் கோவி.செழியன் | People will teach the AIADMK alliance a lesson in 2026 elections Minister kovi Chezhiyan

கும்பகோணம்: “வெளி மாநிலத்தில் இருந்து வருகிற போலி வாக்காளர்கள் மூலம் திமுகவின் வெற்றியை திருடி விடலாம் என நினைக்கிற அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என உயர் கல்வித்துறை […]

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை இனி செயல்படும் | Blood testing hours extended at JIPMER Will now operate from 6.30 am to 5 pm on weekdays

புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் […]

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர் | CBI Questions TNEB Officials Over Power Cut Allegations in Karur Stampede

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | 3 percentage dearness allowance hike for Tamil Nadu government employees Chief Minister Stalin announces

சென்னை: தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், […]

அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக ஆவேசம்: நீதிபதி மீது காலணி வீச கருக்கா வினோத் முயற்சி | Karukka Vinoth tried to throw shoes at judge: Slogan that he was given maximum punishment

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற […]

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல்: சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் மறியல் | People protest demanding construction of tunnel near Trichy Sanjeevi Nagar signal

திருச்சி: அடிக்கடி விபத்துகள் ஏற்படும் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து […]

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம்: புதுக்கோட்டையில் பரபரப்பு | Plane Makes Emergency Landing on Pudukkottai-Trichy Highway

புதுக்கோட்டை: திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை […]

கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட்டில் அழுகிய நிலையில் புலியின் சடலம் மீட்பு: வனத்துறை விசாரணை | Tiger carcass recovered near private tea estate in Kotagiri

கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் […]