கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சிபிஐ விசாரணை | CBI investigate police officers in Karur incident

கரூர்: கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்​பவத்​தன்று பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டிருந்த 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் […]

மறுபிரதி சான்றிதழ் வழங்க தாமதம் ஏன்? – தேர்வுத் துறை இயக்குநர் விளக்கம் | Director of Examinations explains for delay in issuing duplicate certificates

சென்னை: ‘அத்தியாவசிய தகவல்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்களுக்கு மட்டுமே மறுபிரதி சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது’ என்று தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் […]

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami urges to central govt to take action for release tamilnadu fishermen

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் […]

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி | Electricity Board allows private companies to implement green power generation projects

சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் […]

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் | Bus operators instructed not to force passengers to pay change

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் […]

தமிழகத்தில் எஸ்ஐஆர் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மக்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் | Selvaperunthagai advise for People should be cautious about the SIR issue in Tamil Nadu

சென்னை: எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் நடந்த பாலியல் சம்பவத்தில் காவல்துறை […]

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் | train service change in Tambaram to Villupuram

சென்னை: சென்னை எழும்​பூர் – விழுப்​புரம் மார்க்​கத்​தில் திண்​டிவனம் யார்​டில் பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், தாம்​பரம் – விழுப்​புரம் மெமு பாசஞ்​சர் ரயில் சேவை​யில் இன்று (நவ.5) மற்​றும் நவ.8-ம் தேதி மாற்​றம் செய்​யப்பட […]

மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்  | Metropolitan Transport Corporation informs electric buses have significantly reduced costs

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. […]

ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம் | Manoj Pandian arrival sparks heated debate within DMK

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி […]

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் | Manoj Pandian Resigns MLA post and joins DMK

சென்னை: ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை […]

திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம் | KN nehru about allegations on him

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக […]

புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? – கணக்குகளுடன் காத்திருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் | Who will lead the INDIA alliance in Puducherry

புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் […]