கரூர்: கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கரூர் […]
Author: Daily News Tamil
மறுபிரதி சான்றிதழ் வழங்க தாமதம் ஏன்? – தேர்வுத் துறை இயக்குநர் விளக்கம் | Director of Examinations explains for delay in issuing duplicate certificates
சென்னை: ‘அத்தியாவசிய தகவல்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்களுக்கு மட்டுமே மறுபிரதி சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது’ என்று தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் […]
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami urges to central govt to take action for release tamilnadu fishermen
சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் […]
தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி | Electricity Board allows private companies to implement green power generation projects
சென்னை: தனியார் நிறுவனங்கள் வாயிலாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான காலநிலை உள்ளது. தனியார் […]
சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் | Bus operators instructed not to force passengers to pay change
சென்னை: பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் […]
தமிழகத்தில் எஸ்ஐஆர் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மக்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் | Selvaperunthagai advise for People should be cautious about the SIR issue in Tamil Nadu
சென்னை: எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் நடந்த பாலியல் சம்பவத்தில் காவல்துறை […]
தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் | train service change in Tambaram to Villupuram
சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் திண்டிவனம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், தாம்பரம் – விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் இன்று (நவ.5) மற்றும் நவ.8-ம் தேதி மாற்றம் செய்யப்பட […]
மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் | Metropolitan Transport Corporation informs electric buses have significantly reduced costs
சென்னை: காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தவும் தமிழகத்தில் மின்சாரப் பேருந்து இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்சாரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 255 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]
ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம் | Manoj Pandian arrival sparks heated debate within DMK
ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்காக இருப்பதால் தனக்கான வழியைத் தேடிப் புறப்பட்டு திமுகவில் கலந்துவிட்டார். மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் சீட் உறுதி […]
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் | Manoj Pandian Resigns MLA post and joins DMK
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் சட்டப்பேரவை […]
திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம் | KN nehru about allegations on him
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக […]
புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? – கணக்குகளுடன் காத்திருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் | Who will lead the INDIA alliance in Puducherry
புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் […]