பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞர் | Chennai youth falls into water while trying to take a selfie in Poondi Lake

ஊத்​துக்​கோட்டை: பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞ​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்​யும் முக்​கிய ஏரி​களில் ஒன்று பூண்டி […]

விற்பனை விவரம், கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை | TASMAC management warns for action will be taken against employees if there is discrepancy between the sales details

சென்னை: மது​பான விற்​பனை விவரம், டாஸ்​மாக் கணக்​கில் செலுத்​திய தொகை இடையே மாறு​பாடு இருந்​தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என, டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரித்​துள்​ளது. இதுகுறித்​து, டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர், மாவட்ட மேலா​ளர்​களுக்கு அனுப்​பி​யுள்ள […]

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம் | Integrated Centre of Excellence for Cancer Treatment inaugurated in Sri Ramachandra

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை […]

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பைஜெயந்த் பாண்டா இன்று ஆலோசனை: என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் | today Baijayant Panda to hold meeting with Tamil Nadu BJP leaders

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்ள நிலை​யில், கட்​சிப் பணி​களில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரு​கின்​றன. திமுக கூட்​ட​ணி​யில் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்​லாமல் அதே கூட்​டணி […]

எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள் | District Election Officer requests for cooperation from political parties for SIR work

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் […]

ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு | Ancient gold coins discovered at Javathumalai Shiva Temple

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை […]

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | Political party leaders condemn strict action against sex offenders

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட […]

முதல்வர் ஸ்டாலினுக்கு எஸ்ஐஆர் என்றாலே அலர்ஜிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Former Minister Jayakumar slams mk stalin

சென்னை: முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வருக்கு […]

பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Dharmapuri Marriage Function

தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) […]

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams dmk govt over women’s safety

சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் […]

இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது | SIR application will be distributing from today

சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர். வாக்காளர் […]

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்  | CM writes to Union Minister to rescue fishermen arrested by Sri Lankan Navy

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]