ஊத்துக்கோட்டை: பூண்டி ஏரியில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கிய சென்னை இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி […]
Author: Daily News Tamil
விற்பனை விவரம், கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை | TASMAC management warns for action will be taken against employees if there is discrepancy between the sales details
சென்னை: மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள […]
ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம் | Integrated Centre of Excellence for Cancer Treatment inaugurated in Sri Ramachandra
சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்குவதற்கான சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமையில், சென்னை […]
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பைஜெயந்த் பாண்டா இன்று ஆலோசனை: என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் | today Baijayant Panda to hold meeting with Tamil Nadu BJP leaders
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சிப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் அதே கூட்டணி […]
எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள் | District Election Officer requests for cooperation from political parties for SIR work
சென்னை: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிக்கு, அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் […]
ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு | Ancient gold coins discovered at Javathumalai Shiva Temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிவன் கோயில் கருவறை […]
பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | Political party leaders condemn strict action against sex offenders
சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட […]
முதல்வர் ஸ்டாலினுக்கு எஸ்ஐஆர் என்றாலே அலர்ஜிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Former Minister Jayakumar slams mk stalin
சென்னை: முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வருக்கு […]
பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Dharmapuri Marriage Function
தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) […]
திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams dmk govt over women’s safety
சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் […]
இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது | SIR application will be distributing from today
சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர். வாக்காளர் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் | CM writes to Union Minister to rescue fishermen arrested by Sri Lankan Navy
நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]