தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!

இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், […]

10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியமில்லை: இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | Extension of time to apply for pink auto scheme

சென்னை: சென்னையில் வசிக்கும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பில் […]

அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நன்றி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் | A low pressure area has formed in the Bay of Bengal

சென்னை: தென்​கிழக்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று புதிய காற்​றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது இன்று (நவ.24) காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 29-ம் தேதி […]

கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!

கோயம்புத்தூா் விழாவை ஒட்டி, கோவையில் பழமையான காா்களின் அணிவகுப்பு, விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூா் விழா நடைபெற்று வருகிறது. 17- ஆவது கோயம்புத்தூா் விழா […]

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க முடிவு | Decision to add 6 additional coaches to Sengottai and Nagercoil trains

சென்னை: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் 2 விரைவு ரயில்களில் தற்காலிகமாக தலா 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கை 17-ல் இருந்து 23-ஆக […]

ஜாா்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, உத்தர […]

மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் 2026-ல் பாஜகவின் வெற்றியை கொண்டாடுவோம்: தமிழிசை நம்பிக்கை | Like Maharashtra, we will celebrate BJP victory in Tamil Nadu in 2026.

‘மகாராஷ்டிராவின் வெற்றியைப் போல, 2026-ல் தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கமலாலயத்தில் கொண்டாடுவோம்’ என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக […]

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. […]

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு: அரசு முடிவு எடுக்க 6 வார அவகாசம் | Government has 6 weeks to decide on reservation in education and jobs for third gender

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா […]

ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 […]

கோவை விமான நிலையத்தில் மோதல்: காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு | complaint against mayura jeyakumar

விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் […]