இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், […]
Author: Daily News Tamil
10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியமில்லை: இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | Extension of time to apply for pink auto scheme
சென்னை: சென்னையில் வசிக்கும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பில் […]
அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நன்றி
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் | A low pressure area has formed in the Bay of Bengal
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது இன்று (நவ.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 29-ம் தேதி […]
கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
கோயம்புத்தூா் விழாவை ஒட்டி, கோவையில் பழமையான காா்களின் அணிவகுப்பு, விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூா் விழா நடைபெற்று வருகிறது. 17- ஆவது கோயம்புத்தூா் விழா […]
செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க முடிவு | Decision to add 6 additional coaches to Sengottai and Nagercoil trains
சென்னை: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் 2 விரைவு ரயில்களில் தற்காலிகமாக தலா 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கை 17-ல் இருந்து 23-ஆக […]
ஜாா்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!
ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, உத்தர […]
மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் 2026-ல் பாஜகவின் வெற்றியை கொண்டாடுவோம்: தமிழிசை நம்பிக்கை | Like Maharashtra, we will celebrate BJP victory in Tamil Nadu in 2026.
‘மகாராஷ்டிராவின் வெற்றியைப் போல, 2026-ல் தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கமலாலயத்தில் கொண்டாடுவோம்’ என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக […]
கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!
கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. […]
மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு: அரசு முடிவு எடுக்க 6 வார அவகாசம் | Government has 6 weeks to decide on reservation in education and jobs for third gender
மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா […]
ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 […]
கோவை விமான நிலையத்தில் மோதல்: காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு | complaint against mayura jeyakumar
விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் […]