மணல் ஊழல் பற்றி விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? – அன்புமணி | PMK leader Anbumani Ramadoss questioned govt over sand scam case

சென்னை: மணல் ஊழல் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரிக்க திமுக அரசு அஞ்சுவது ஏன்? என்றும் பெருந்தலைகள் உருளும் என அச்சமா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து […]

திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வடஇந்தியாவில் தோற்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் | Tamilisai criticize India alliance is losing in North India because of DMK presence

சென்னை: ‘​தி​முக அங்​கம் வகிப்​ப​தால்​தான் இண்​டியா கூட்​டணி வடஇந்​தி​யா​வில் தோற்​கிறது’ என தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கிண்டி ராஜ்பவன் அரு​கில் சர்​தார் வல்​ல​பாய் படேல் சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய பாஜக […]

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது | Fake doctor arrested for defrauding several people by promising them govt jobs in chennai

சென்னை: யோகா பயிற்​றுநர் மற்​றும் அரசு வேலை வாங்கித் தரு​வ​தாக பலரிடம் லட்​சக்​கணக்​கில் பணத்தை சுருட்​டிய போலி மருத்​து​வர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வில்​லி​வாக்​கம், சி.டி.எச். சாலை​யைச் சேர்ந்​தவர் ரத்​தினகு​மாரி (48). இவர் சென்னை […]

தேவநாதனின் இடைக்கால ஜாமீன் நவ.7-ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders devanathan interim bail extended till Nov 7

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாத வின் இடைகால ஜாமீனை நவ.7-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் […]

பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார் | Deputy Chief Minister gives Rs 5 lakh to badminton player

சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த […]

‘மவுன்ட்’ தலைவரின் பனையூர் பாதை | உள்குத்து உளவாளி | Political Gossips

மலர்க் கட்சியின் ‘மவுன்ட்’ தலைவர் வியூக வகுப்பு நிறுவன பிரமுகர் ஒருவர் மூலமாக ‘பனையூர்’ கம்பெனியுடன் தொடர்ந்து டச்சில் இருக்கிறாராம். மாநிலப் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்த டெல்லி தலைமை, தேசியச் செயலாளர் பொறுப்பில் […]

தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு | Australian Minister meets with Govi ​​Chezhian regarding higher education of tn students

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். […]

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு  | Annamalai alleges dmk has been creating fake voters for long time

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது […]

பிரதமர் மோடி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | PM Modi should apologize to the people of Tamil Nadu: Selvaperunthagai

‘‘காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், வேலை நிமித்தமாகச் சென்றுள்ள பிஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்; தவறாக நடத்தப்படுகின்றனர்” என்று பிரதமர் மோடி பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு அவர் […]

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை! | Weather Forecast: Dry Weather Expected on Tamil Nadu on Nov 1st and 2nd

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தலா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; தலைவர்கள் எதிர்ப்பு | CM stalin condemns PM Modi speech in Bihar

சென்னை: தமிழகத்​தில் பிஹார் மக்​களை துன்​புறுத்​து​வ​தாக பிரதமர் நரேந்​திர மோடி பேசி​யதற்கு கண்​டனம் தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், அற்ப அரசி​யலை நிறுத்​தி​விட்டு நாட்​டின் நலன் மீது பிரதமர் கவனம் […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – முழு விவரம் | Sengottaiyan expelled from AIADMK

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்​கோட்​டையனை நீக்​கி, பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார். அதி​முக​வில் எம்​ஜிஆர் காலத்து தலை​வர்​களில் ஒரு​வ​ராக​வும், கொங்கு மண்​டலத்​தில் அனை​வரின் நன்​ம​திப்பை பெற்ற தலை​வ​ராக​வும் முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் உள்​ளார். கடந்த […]