இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தெற்கு பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா நிலைக்குழு முகாம்கள் […]

‘கூட்டணி ஆட்சி அமையும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை’ – திருமாவளவன் | Thirumavalavan about coalition government in tn

புதுச்சேரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’ எனும் நூல் வெளியீட்டு விழா […]

திருமாவளவன் எங்கு செல்வாா்? – திருமாவளவன் விளக்கம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவனுக்கு சூசகமாக அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு திருமாவளவன் மேடையிலேயே தெளிவாக விளக்கம் அளித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை […]

நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு: எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன? | Actress Kasthuri in Puzhal prison after produced in Egmore court 

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் ‘அரசியல் அராஜகம் ஒழியட்டும்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். RECTT/2/NSC/2024 […]

”திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுவோருக்கு ‘கருத்து சுதந்திரம்’ கிடையாது” – வானதி சீனிவாசன் விமர்சனம் | Vanathi Talks on DMK Govt

கோவை: கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது. என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இருவேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் […]

முதல் போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லை; இந்திய அணியுடன் இணையும் இளம் வீரர்!

பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற இளம் வீரர் இந்திய […]

நவ.30 வரை பயிர்க் காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு | Central government has accepted the Tamil Nadu government’s request to provide crop insurance till November 30

சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவ.15-ம் தேதியுடன் […]

இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக மேற்கொண்டது டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள […]

செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி

அதே ஊர் ஆதிதிராவிடா் தெருவை சோ்ந்த ரவிக்குமாா் மகன் அரவிந்த்(16) பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக […]

இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் | TamilNadu plays an important role in Indias textile production – Union Textiles Minister

சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் […]

உலக கேரம் போட்டி: தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா தங்கம் வென்று அசத்தல்!

கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17-ஆம் தேதி வரையில் […]