புதுச்சேரி: “மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும், அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க […]
Author: Daily News Tamil
தேசிய ஆடவர் ஹாக்கி – ஒடிஸா அணி சாம்பியன்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற ஒடிஸா […]
வானிலை முன்னறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in 3 districts tomorrow
சென்னை: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.17) மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!
கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேலி கார்ப்பரேஷன். மேற்கு […]
கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு | No human movement in Kallaru horticulture farm: Court orders to file report
சென்னை: யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிபடுத்தும் […]
சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் […]
தேங்கும் குப்பைகள்; சகதிக்காடாக மாறும் கோயம்பேடு சந்தை: வியாபாரிகள் சாலை மறியல் | Koyambedu market turned into a mess due to non-clearance of garbage
சென்னை: கோயம்பேடு சந்தையில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சகதிக்காடாக மாறி வருவதாகக்கூறி காய்கறி வியாபாரிகள் சந்தை வளாகத்துக்குள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில், காய்கறி விற்பனை வளாகத்தில் 200 பெரிய கடைகள் […]
மிஸ்பண்ணிடாதீங்க… என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 334 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து […]
‘அமரன்’ பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் கைது @ நெல்லை | petrol bomb incident: Hindu Munnani members arrested as a precautionary measure at Tirunelveli
திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வந்த இந்து முன்னணியின் மாநிலத் […]
முந்தைய அரசுகள் வாக்குவங்கி அரசியலைப் பின்பற்றின: மோடி குற்றச்சாட்டு!
புது தில்லி: முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஹெ.டி தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கூறியது, தனது அரசு […]
சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் | Ramadas insists that the age limit for the post of assistant professor in law college should be increased to 59
சென்னை: சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும். அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு […]
ரொனால்டோ அசத்தல்..! காலிறுதிக்கு தகுதிபெற்றது போர்ச்சுகல்!
ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகள் அணியும் போலந்து அணியும் மோதின. இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் (72′, 87′) அடித்து […]