மாணவர்களிடம் ரூ. 1.9 கோடி திருட்டு!

மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 2020 ஆம் […]

‘நல்லது செய்ய நினைப்பதில்லை…’ – திமுக, அதிமுக மீது உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி | don’t think to do good High court judge dissatisfied with DMK and ADMK

சென்னை: ‘திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள மாறி, மாறி குறை கூறுகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை’ என […]

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா […]

“அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான்” – சரத்குமார்  | When it comes to politics, I am a supreme actor – Sarath Kumar

சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான். அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் […]

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்… யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி | Dismissal as petition seeking stay of trial against Minister Senthil Balaji was withdrawn

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால், அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் […]

பிரதமர் மோடி பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather Forecast | Rain likely for 6 days in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் இம்மாதம் 21-ம் தேதி வரை, அதாவது அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை […]

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார். காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர் […]

ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி | Tourists allowed to visit Pampan Lighthouse after 33 years

ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. பாம்பனில் 1846ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்திற்கு […]

எங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும்? – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று(நவ. 15) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் […]

ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | CM MK Stalin laid the foundation stone for SIPCOT Industrial Park in Jayankondam

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் […]