5 படங்களில் ரூ. 600 கோடி வசூலித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வணிகம் பெரிதாக உயர்ந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு ஓரளவு வெற்றியைத் தர, தொடர்ந்து 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி […]

தமிழகம் முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை? | Are water bodies to be handed over to local bodies? – Govt review due to lack of funds

மதுரை: பொதுப்பணித்துறையிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையில், நீர்நிலைகளை பராமரிக்க நிரந்தர நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் […]

காவலர் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவலர் வாகனத்தில் மது அருந்திய விடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை […]

“குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம்” – விஜய் வாழ்த்து | TVK Leader Vijay Children Day Wishes

சென்னை: “நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

19 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புடள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி […]

கணினி அறிவியலை தனிப் பாடமாக்கி கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல் | Ramadoss urged to make computer science a separate subject and appoint computer graduates as teachers

சென்னை: தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப் பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை […]

ஆட்சியரைத் தாக்கிய சுயேச்சை வேட்பாளர்! கல்வீச்சு தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் துணை ஆட்சியரைத் தாக்கியதால் காவல்துறையினருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் […]

‘நலமுடன் இருக்கிறேன்’ – தாக்குதலுக்கு உள்ளான சென்னை அரசு மருத்துவர் பாலாஜி அமைச்சரிடம் விவரிப்பு | Chennai: Doctor attacked by patient’s attender updates his health status

சென்னை: இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன்.’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் […]

மதிமுக பொதுச்செயலர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | ED conducts raid at places related to Lottery Martin, relatives in Chennai, Kovai

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் […]

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெற […]

திருவொற்றியூர் தனியார் பள்ளி மீண்டும் திறப்பு | Reopening of Thiruvottiyur Private School

சென்னை: திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதியும் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய […]