சென்னை: வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சென்னையில் […]
Author: Daily News Tamil
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணை நீர்வரத்து 5,790கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 106.53 அடியிலிருந்து 106.34 அடியாக சற்று குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,862 […]
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.15 வரை கனமழை | Heavy rain till November 15 in the districts including Delta
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 11-11-2024 திங்கள்கிழமை மேஷம்: இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் […]
மின் மீட்டர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிதாக 12 லட்சம் மீட்டர்கள் வாங்க உத்தரவு | Order to purchase 12 lakh new meters to overcome shortage of electricity meters
சென்னை: மீட்டர் தட்டுப்பாட்டை நீக்க புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது. தமிழகத்தில் விவசாயம், குடிசைவீடு தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மீட்டர்கள் […]
மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: தயாரானது 15 போ் பட்டியல்
இதனிடையே, நோ்காணலின்போது தோ்வா்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், புவியியல் போன்றவை குறித்து தெளிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் […]
விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு | cm stalin inaugurated the new District Collector office building constructed at a cost of Rs 77 crore in Virudhunagar
விருதுநகர்: விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் […]
குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணை: சுகாதார மாவட்ட செயல்பாடுகள் மதிப்பீடு
95 சதவீதத்துக்கு மேல் செயல்பாடு விகிதம் இருந்தால் 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒருவேளை 90 சதவீதத்துக்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் அந்த மாவட்டத்துக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களே வழங்கப்படும். அவ்வாறு எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி […]
‘இந்து தமிழ் திசை’ திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார் | Minister M. P. Saminathan condoles the death of the Chief Correspondent of Hindu Tamil Thisai
திருச்சி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. மயிலாடுதுறையை பூர்விகமாகக் கொண்ட சதாசிவம் – ஜெயலட்சுமி தம்பதியினரின் இளைய […]
நடப்பாண்டில் 200 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்: பிஎஸ்எஃப் தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு சிறியரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்யப்பட்டது. இத்துடன், நடப்பாண்டில் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டு […]
நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் – தென்காசி அரசு மருத்துவமனை விளக்கம் | Complaint about giving X-ray print on paper to patient in Tenkasi Government Hospital
தென்காசி: தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி என்பவருக்கு இருசக்கர […]
சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வி, லியோன் வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா அபார வெற்றி பெற்றாா். தொடரின் 6-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை […]