தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா? – ஹெச்.ராஜா கேள்வி | Will the temple spend money to welcome Udayanidhi Asks H Raja

சென்னை: தஞ்சாவூர் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் […]

தொழில்போட்டியில் காரை ஏற்றி கொல்ல முயற்சி: துணிக்கடை உரிமையாளா் கைது

சென்னை: வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரைக் காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின்(38). இவா் வேளச்சேரி பேருந்து […]

சென்னை – மேத்தா நகர் சிறுமி கொலை வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் | CPI M demands investigation of domestic worker murder case under Prevention of SC ST Atrocities Act

சென்னை: “சென்னை, அமைந்தகரை மேத்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட 16 வயது சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உருவாவதால் வன்கொடுமை சட்டத்தின் படி உரிய விசாரணை அதிகாரி நியமித்து […]

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. முதலில் பாகிஸ்தான் 46.4 ஓவா்களில் 203 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 33.3 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் […]

“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்…” – விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் | Suddenly Ambi and Suddenly Anniyan, the Seeman needs no Answer says Premalatha Vijayakanth on vijay issue

மதுரை: “திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் […]

மாற்றுநில முறைகேடு: நவ. 6-இல் விசாரணைக்கு ஆஜராக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ்

பெங்களூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் மைசூரு நகர வளா்ச்சி […]

சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு: ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு | Flooding on Streams: Vaigai Dam Water Level Rises by 1 Feet on Single Day

தேனி: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்து பகுதியாக […]

டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட […]

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் பழுதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் | Flood water surrounds residences due to broken gate shutters in bhavani river

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் திடீரென பழுது ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து […]

‘நடப்பு ரஞ்சி சீசன் தான் கடைசி’ – ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் சாஹா | Wriddhiman Saha announces retirement from cricket

புதுடெல்லி: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர். கடந்த 2010-ல் […]

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்!

கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் […]