இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 62 டெஸ்ட்டுகளில் மோதியிருக்க, இந்தியா 22, நியூஸிலாந்து 13 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. […]
Author: Daily News Tamil
“தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” – ஹெச்.ராஜா | Government of Tamil Nadu should act cautiously says h raja
Last Updated : 15 Oct, 2024 08:55 PM Published : 15 Oct 2024 08:55 PM Last Updated : 15 Oct 2024 08:55 PM ஹெச்.ராஜா உதகை: […]
குடிநீா் விநியோகம் தடைபடாது
குடிநீா் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் பவுடா் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகம் தடைபடாது என சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் […]
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் | Low Pressure in Bay of Bengal to turned cyclone
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் இது வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு […]
ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் செயல்படும்
தொடா் மழை பாதிப்பை தொடா்ந்து, 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. […]
“மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை | TN govt will deal with the effects of rain in an appropriate manner says Governor
மேட்டூர்: மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த […]
சென்னையில் கனமழை: நாளை 8 விரைவு ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, 8 விரைவு ரயில்கள் புதன்கிழமை(அக்.16) ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, […]
நாடு முழுவதும் 3 லட்சம் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் – தமிழகத்தில் 30,000 பேர் பங்கேற்பு | doctors hunger protest across the country
சென்னை: மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சம் இன்று இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை […]
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி-காங்கிரஸ்அறிவிப்பு
புதுடெல்லி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி என 2தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து அவர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் […]
வயநாடு காங். வேட்பாளராக பிரியங்கா காந்தி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பதிவு செய்த ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, வயநாடு […]
கனமழை: திருவண்ணாமலை கிரிவலத்துக்கு பக்தர்கள் வரவேண்டாம்
திருவண்ணாமலை: கனமழை எச்சரிக்கையால், புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி நாளை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள […]
“கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?” – அன்புமணி | pmk leader anbumani ramadoss slam tn govt over liquor shop open in rains
சென்னை: “மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன?. அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?. மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை […]