கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் | Minister Anbil Mahesh asks schools to avoid online classes during rain holidays

சென்னை: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் […]

விடுமுறை குறித்து ஒருநாள் முன்னதாக ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்! அன்பில் மகேஸ்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான […]

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது | Low pressure area gathering strength, likely to bring heavy downpour over north TN on Tuesday

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து […]

பிஷ்னோய் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்கும் இந்தியா! கனடா குற்றச்சாட்டு

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மூலம் காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியா குறிவைப்பதாக கனடா காவல்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா […]

சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடம் | Tamil Nadu ranks 3rd in solar power installation capacity

சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவு திறன் 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட […]

சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை!

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. […]

ஜெட் வேகத்தில் டிஎன்பிஎஸ்சி; மந்தகதியில் இயங்கும் டிஆர்பி: ‘டெட்’ உட்பட 3 தேர்வுகளை நடத்துவது எப்போது? | 3 exams getting delayed including TET

சென்னை: இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடாமல் காலதாமதம் செய்வது தேர்வர்களைகடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் […]

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா். இந்த ஆய்வின் போது, ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, […]

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் | red alert for 9 districts in TN

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை (அக்.16) ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக சென்னையில் […]

திருப்பதியில் நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபா் 16-ஆம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால், பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து […]

கோவையில் சில மணி நேர மழைக்கே குளம்போல் மாறிய சாலைகள் | water logged in coimbatore roads

கோவை: கோவையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்தது. சாலையோர தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளின் கீழ் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேல் அடுக்கு சுழற்சி உள்ளிட்ட […]

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சேலம் வருகை

ஓமலூா்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை சேலம் வருகிறாா். சேலம் விமான நிலையத்துக்கு பிற்பகல் 12 மணிக்கு வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கிருந்து வாகனத்தில் பெரியாா் பல்கலைக்கழகம் செல்கிறாா். பின்னா், […]