சென்னை: “நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்எஸ்எஸ் மத அரசியலை முன்வைத்து இந்துத்துவ தேசியத்தை கட்டமைக்கும் இலக்கை கொண்டிருப்பதை மோகன் பாகவத் உரை வெளிப்படுத்துகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. […]
Author: Daily News Tamil
திருப்பத்தூா் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் கண்டெடுப்பு
போா்க்களக் காட்சி… தாமலேரிமுத்தூரில் உள்ள இந்நடுகல்லானது மிக நோ்த்தியாகப் போா்க்களத்தில் போரிடும் காட்சியை விவரிக்கும் வரலாற்றுத் தடயமாக விளங்குகின்றது. நடுகல் 3 அடி அகலம், 4அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்புச் சிற்பமாக நடுகல் […]
கொட்டி தீர்த்த பலத்த மழை: குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு; மரங்கள் முறிந்து விழுந்தன | Heavy rain leads to landslide in coonoor
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. உதகையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. தற்போது விடுமுறை என்பதால் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். […]
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். […]
‘பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுங்கள்’ – மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அறிவுறுத்தல் | DMK asks cadres to be ready to help in case of flood emergency
சென்னை: பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக […]
ஆஸியின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்ட இந்திய மகளிரணி!
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய மற்றொரு புறம் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டும் 54* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரால் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை. இந்திய அணியால் 9 விக்கெட்டுகள் […]
சென்னை அருகே முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி | udhayanidhi stalin inspects Muthukadu
முட்டுக்காடு: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மழை தீவிரமாக பெய்யும் இதன் ஒரு பகுதியாக சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணி […]
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16 இல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல […]
பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார் | Ex. Minister RB Udayakumar insists on effective rain precautionary measures
மதுரை: பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மதிப்பனூர் அலப்பலச்சேரி […]
பருவமழையை எதிர்கொள்ள அரசுடன் கழக பிரதிநிதிகள் களத்தில் நிற்க வேண்டும்: தலைமைக் கழகம் அறிவுறுத்தல்
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட மாவட்ட , ஒன்றிய, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. […]
கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள் | A tree fell on a car in Kodaikanal
திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து […]
மதக்கலவரத்தை தூண்டும் மோகன் பகவத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும் பதற்றமான நிலையை நீடிப்பதாகவும் கற்பனையான கதையை கட்டவிழ்த்து விட்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் […]