முன்னதாக, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாக சனிக்கிழமையில் (செப். 28) நடக்கவிருக்கும் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, மக்களுக்கு […]
Author: Daily News Tamil
“வாசிக்கலாம் என்கிறது புத்தகம், வா.. சிக்கலாம் என்கிறது செல்போன்” – அன்பில் மகேஸ் @ திருச்சி புத்தகத் திருவிழா | trichy book fair 2024
திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், ‘தமிழக வரலாற்றில் பெண்கள்’ என்றத் தலைப்பில் நிகழாண்டுக்கான ‘திருச்சி புத்தகத் திருவிழா’ மத்திய பேருந்து நிலையம் அருகே வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் […]
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய […]
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவை பாப்பம்மாள் காலமானார் | kovai pappammal passed away
கோவை: பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள் இன்று (செப்.27) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 108 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் […]
ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே […]
என்கவுன்ட்டர்களுக்கு எதிராக ஐகோர்ட் காட்டம்: 2010 சம்பவத்தில் வெள்ளத்துரை மீது வழக்குப் பதிய உத்தரவு | court Order to file a case against Additional sp for Madurai encounter
மதுரை: மதுரையில் 2010-ல் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான […]
என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நேற்று(செப்.26) 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, […]
என் உயிர் உங்கள் காலடியில்….மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 471 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். […]
வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Prohibition on breeding of 11 breeds of foreign dogs government order released
சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
ஈரானில் இஸ்ரேலால் அடைய முடியாத இடம் இல்லை… தாக்கினால் திருப்பி தாக்குவோம்… ஐ.நா.வில் நெதன்யாகு கடும் எச்சரிக்கை
நியூயார்க்: இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையேயான போர் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஜர், […]
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!
கேமரூன் கிரீன் விலகல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு கேமரூன் கிரீனுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். பார்டர் […]
“வரி உயர்வால் மக்களின் தலையில் இடியை இறக்குவதுதான் விடியலை தருவதா?” – தமாகா காட்டம் | tamil maanila congress Condemn for property tax hike
சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுக்குள் இரண்டு முறை சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட […]