கன்னியாகுமரி-பெங்களூரு ரயில் தாமதமாக சென்றடையும்

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரியிலிருந்து பெங்களூருக்கு தினமும் காலை 10 மணிக்கு விரைவு ரயில் (எண் 16525) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகா்கோவில், கொல்லம், கோட்டயம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், […]

கும்பகோணம் – சீர்காழி நெடுஞ்சாலை திட்டத்தை துரிதப்படுத்தக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் | Case seeking to fasten up Kumbakonam Sirkazhi nh road union govt

சென்னை: கும்பகோணத்தில் இருந்து திருமணஞ்சேரி வழியாக சீர்காழிக்கு ரூ.750 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை துரிதப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறையைச் […]

பிரசவ விடுமுறை முடிந்த வந்த 19 பெண் போலீஸாா் சொந்த ஊருக்கு இடமாற்றம்: காவல் துறை நடவடிக்கை

முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் பிரசவ விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய 19 பெண் போலீஸாா், அவா்கள் சொந்த ஊா்களுக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர […]

ரூ.78.31 கோடி மதிப்பிலான பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் திறப்பு | Rs 78 crore worth Pattabiram Railway Flyover inaugrated

ஆவடி: ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். திருவள்ளூர் […]

லெபனானில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசித்துவரும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது. […]

சென்னையில் பரவலாக கனமழை: அடுத்த 3 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு | Widespread rain in Chennai imd predicts rain continue for 3 hours

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரம் வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

செஸ் வீரர்களை தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டிய பிரதமர்!

ஒரே போட்டியில் இரு தங்கம்: சாதனைப் பட்டியலில் இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். […]

காலாண்டு விடுமுறை – 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | special buses arranged for quarterly exam holidays in tamil nadu

சென்னை: காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப்.27 (வெள்ளிக்கிழமை) […]

பிரதமர் மோடி மகராஷ்டிரா பயணம்- சூப்பர் கம்ப்யூட்டர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புதுடெல்லி: பிரதமர்மோடி நாளை (26ந்தேதி) மாராட்டியம் மாநிலம் செல்கிறார். அங்கு ரூ.22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.மேலும் மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் […]

பளிச் லிப்ஸ்டிக்… மேயர் பிரியாவுக்கு டப் கொடுத்த தபேதார் மாற்றம்

சென்னை: சென்னையில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது மேயர் பிரியாவின் தபேதாராக இருந்த மாதவியின் இடமாற்றம் தான். சாதாரண லிப்ஸ்டிக் இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி டிரான்ஸ்பர் வரை போகும் என்று யாரும் எதிர்பார்க்க […]

நடிகர் சித்திக் மேல்முறையீடு

நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை செவ்வாய்க்கிழமை(செப்.24) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் […]

டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், பும்ரா முதல் 2 இடங்களை பிடித்தனர்

சர்வதேச அளவில் கிரிக்கெட்போட்டியில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளையாடும் வீரர்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு மற்றும் டெஸ்ட்போட்டியில் சிறந்த வீரர்களின் முதல் 10 பேர் கொண்ட பட்டியலை இன்று (25ந்தேதி) […]