சென்னை: கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார். இது […]
Author: Daily News Tamil
நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது|Fourth arrest in Greater Noida’s dowry murder case: Police nabs victim’s father-in-law
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]
தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பள்ளிக்கல்வித் துறை சாதனைகள் குறித்து அரசு பெருமிதம் | Tn Govt proud for school education department achievements
சென்னை: எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தேசியளவில் பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது […]
ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி இசைவெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸியில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் வில்லனாகவும், ருக்மிணி வசந்த் நாயகியாகவும் […]
போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்: சிஐடியு தொழிற்சங்கம் அறிவிப்பு | CITU union announces for transport workers protest to continue
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துக் கழகங்களை சிறப்பாக […]
இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர ராமேசுவரத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் […]
மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு | Mettur water level remains at full capacity for 5 days
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் […]
கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!
இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் […]
நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம் | group of rameswaram fishermen are sailing to Sri Lanka today to retrieve the boats released by the court
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2021-22-ம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் 12 படகுகளை விடுவித்து […]
தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட […]
வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம் | Premalatha says people will not accept Vijay if he uses Vijayakanth name to get votes
சென்னை: விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி அவருடைய வாக்குகளை விஜய் பெற நினைத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று […]
கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!
“தவெக தலைமையில் மாபெரும் மக்கள் சக்தி நம்முடன் அணி அணியாகத் திரண்டிருக்கும்போது எந்த அடிமைக் கூட்டணியிலும் சேரும் அவசியம் நமக்கு இல்லை. தவெகவின் கூட்டணி சுயமரியாதைக் கூட்டணியாக இருக்கும். நம்பி வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் […]