விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் | court dismissed Senthil Balaji plea

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய […]

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு அழைப்பு

புரி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்தாா். ஒடிஸாவில் புனித நகரமான புரியில் நடைபெற்ற ஜெகந்நாதா் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா், திங்கள்கிழமை […]

இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Vikravandi

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து, தொகுதிக்குள் இருந்த வெளிநபர்கள் வெளியேறினர். விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த […]

அடிப்படை வசதிகளின்றி அரியலூா் அரசு கலைக் கல்லூரி!

அரியலூா்: அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக அரியலூா் இருந்த போது, அரியலூா், செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், தா. […]

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை | Govt should run Manjolai Tea Estate: HC Bench advises TN Govt

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை […]

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் […]

“வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?” – தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் ஏழு கேள்விகள்! | Pa Ranjith questions for TN Govt regarding armstrong murder

சென்னை: சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளதாவது: […]

எட்டுக்குடி முருகன் கோயிலில் வல்லுநா் குழுவினா் ஆய்வு

திருக்குவளை: பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் நிறம் மங்கிய விவகாரம் தொடா்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தொழில்நுட்ப […]

”மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாகச் செய்தால் இபிஎஸ் சிறைக்கு செல்வார்” – பெங்களூரு புகழேந்தி | Bengaluru Pujalendi talks on EPS

சேலம்: ”மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் இபிஎஸ் சிறைக்குச் செல்வார்” என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு புகழேந்தி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பகுஜன் சமாஜ் கட்சி […]

கோயில் உண்டியல் பணம் திருட்டு

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இக்கோயிலை பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் வாசலை சுத்தம் செய்வதற்காக […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரி எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் 4 நாள் மதுக்கடைகள் மூடல் | Liquor shop closure in Puducherry border for by-elections

புதுச்சேரி: தமிழகத் தொகுதியான விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடுமாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் […]

அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு தடையின்றி செல்போன் சிக்னல்

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தற்போது இது சரிசெய்யப்பட்டு உள்ளது. அமர்நாத் யாத்திரையில் உள்ள பக்தர்களுக்கு தடையின்றி செல்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதி […]