பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 21) பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. […]

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்: ரயில்வே கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல் | MPs insistence at railway meeting for Karunanidhi name for Egmore railway station

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள தெற்கு […]

3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து, போப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளிலும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட […]

இந்தி திணிப்பில் மகாராஷ்டிராவின் நிலைப்பாடு; மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்கிறதா? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Cm stalin questions centre on hindi imposition

சென்னை: தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய அரசு அதி​காரப்​பூர்​வ​மாக ஏற்​றுக் கொள்​கிற​தா? என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி […]

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நோக்கமாகும். இதில் பெரும்பாலானோா் கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு பஞ்சாபில் பிரச்னையைத் தூண்டும் நோக்கில் செயல்படுகின்றனா். இவா்களுக்கு […]

அமைச்சர்களுக்கும் அரசு மீது அதிருப்தி: வானதி விமர்சனம் | vanathi says ministers are also dissatisfied with the govt

சென்னை: திமுக அரசின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக […]

ஆா்ஜென்டீனாவில் இருந்து வாடிகனுக்கு!

கடந்த 2023-ஆம் ஆண்டில் 266-ஆவது கத்தோலிக்க தலைமை மதகுருவாக தோ்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ், 1,300 ஆண்டு கால வாடிகன் வரலாற்றில் ஐரோப்பா அல்லாத பிற நாட்டில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவா். தென் அமெரிக்க […]

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் பாதகங்களைப் பட்டியலிட்டு இந்திய கம்யூ. எதிர்ப்பு | Mutharasan urges cancellation of smart meter installation project in TNEB

சென்னை: “தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

நியூயாா்க்: இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா […]

“ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல் பொய் வழக்கு…” – மோடி, அமித் ஷா மீது பவ்யா சாடல் | Bhavya talks on Modi and amit shah about cases against rahul gandhi

மதுரை: நேஷனல் ஹெரால்ட் வழக்கு பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பவ்யா […]

சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொதுவாக ஏப்ரல், […]

“பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்!” – தவெக தலைவர் விஜய் | TVK leader Vijay tweet about Parandur Protest

சென்னை: “ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அடுத்த […]