வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: மணிப்பூா் பாஜக தலைவா் வீட்டுக்குத் தீவைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி சனிக்கிழமை […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு | M A Baby elected as National General Secretary of the CPI-M

மதுரை: மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்​டத் திருத்​தம் மூலம் நாட்​டில் பிளவு​வாத அரசி​யலை கட்​டமைக்​கின்​றனர் […]

தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது தலைவா்களாக உள்ள பூபேந்திர சிங், வி.டி.சா்மா ஆகியோரை விடுவித்து, புதிய முகங்களைத் தோ்ந்தெடுக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதேநேரம், கா்நாடகத்தில் மாநிலத் தலைவராக கடந்த […]

தாது மணல் முறைகேடு: 12 இடங்களில் சிபிஐ சோதனை – வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு | mineral sand scam case registered against 21 people including Vaikundarajan

சென்னை: தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் […]

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை […]

சென்னையில் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் மீண்டும் சந்திப்பு | Sengottaiyan meets Nirmala Sitharaman again in chennai

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து கடந்த மாதம் மத்திய […]

சூப்பர் அறிவிப்பு… அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை […]

பனகல்பூங்கா – கோடம்பாக்கம் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க மெட்ரோ நிறுவனம் திட்டம் | Metro plans to complete panagal poonga to kodambakkam tunnel work by Sep

சென்னை: பனகல்பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை வரும் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், […]

376 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா், 163 அங்கன்வாடி உதவியாளா் என மொத்தம் 376 பணியிடங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை […]

ராமேஸ்வரம் ரயில் நிலைய சீரமைப்புப் பணி டிசம்பரில் முடியும்: அஸ்வினி வைஷ்ணவ் | Rameswaram Railway Station renovation work to be completed in December  – Ashwin Vaishnav

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாம்பன் புதிய தூக்கு பாலம் திறப்பு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் […]

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களால் […]

‘பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது’ – முத்தரசன் விமர்சனம் | ADMK in a state of submission to BJPs threats – Mutharasan criticizes

சேலம்: “பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய […]