அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Water supply suspended for 6 days

சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் […]

சென்னை: 18 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!

சென்னை: பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், […]

பிங்க் ஆட்டோ திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் | Women can apply for the Pink Auto Scheme

சென்னை: சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் […]

கவனம் தேவை இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20-03-2025 விழாயக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு […]

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | Government employees will not be paid if they not come to work Chief Secretary

சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய […]

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு

இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.22,693.41 கோடியாக சரிந்துளளது. இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நவரத்தின, ஆபரண […]

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 217 பேருக்கு பணி ஆணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார் | Minister Anbil Mahesh issues job orders to 217 candidates selected through TNPSC

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் […]

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூா் கிராமத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் விழுப்புரம் மாவட்ட […]

கோவையில் கனிம வளங்கள் கடத்தல் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல் | Mineral smuggling rise in Coimbatore Insist on intensifying preventive measures

கோவை: கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுக நகராட்சி தலைவரின் மகனே கனிமவளக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், […]

பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், […]

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு | Rs 1000 crore scam in TASMAC tn government seeks stay on ed probe

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என கோரியும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் […]

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட பாடல் விடியோ வெளியீடு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ‘ஏடி’ பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 21 […]