திருவொற்றியூர் உட்பட 7 மண்டலங்கள், ஆவடி மாநகராட்சியில் 28-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Drinking water supply stopped on 28th in Avadi Corporation

சென்னை: புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான குழாய்களில் நீர் அளவீடு கருவிகள் பொருத்தப்படுவதால் வரும் 28-ம் தேதி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களிலும் ஆவடி மாநகராட்சிப் பகுதிகளிலும் குழாய் […]

73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்

இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் […]

அமைச்சர் ரகுபதிக்கு உடல்நலக் குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி | Minister regupathy s health deteriorates admitted to private hospital

திருச்சி: உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் […]

தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் […]

3 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளதை கண்டித்து வேங்கைவயலுக்கு செல்ல முயன்ற விசிகவினர் கைது | VCK members arrested for attempting to go to Vengaivayal

புதுக்கோட்டை / தருமபுரி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் […]

அஜித்துக்கு பத்ம பூஷண், அஸ்வினுக்கு பத்மஸ்ரீ: விருதுகள் அறிவிப்பு!

பத்ம விருதுகளுக்கு தோ்வாகியுள்ளவா்களில் 23 போ் பெண்கள், 10 போ் வெளிநாட்டினா் அல்லது வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஆவா். 13 பேருக்கு அவா்களின் மறைவுக்குப் பிறகு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு […]

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் கைது | Vellore Ibrahim arrested for attempting to reach Thiruparankundram hill

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை […]

2-வது டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள்; மே.இ.தீவுகள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று (ஜனவரி 25) தொடங்கியது. […]

“வேங்கைவயல் விவகாரத்தில் நான் சிபிஐ விசாரணை கேட்டபோது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்?” – ஹெச்.ராஜா | H Raja questions thirumavalavan on vengaivayal issue cbi

சிவகங்கை: ‘வேங்கைவயல் விவகாரத்தில் நான் சிபிஐ விசாரணை கேட்டபோது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? ’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கை பாஜக புதிய மாவட்டத் தலைவராக பாண்டித்துரை நியமிக்கப்பட்டார். அவரை […]

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார். முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த ஜி மகராஜையும் […]

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு | Nalli Kuppusamy, Ajith, Ashwin get Padma Awards 2025

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை […]

இங்கிலாந்து போராட்டம் வீண்! திலக் வர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. […]