வணங்கானிலிருந்து சூர்யா விலகியது ஏன்? பாலா விளக்கம்!

இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதும் நடிகர் அருண் விஜய்காக சில மாற்றங்களைச் செய்தீர்களா?” எனக் கேட்கப்பட்டது. […]

அண்ணா பல்கலை. சம்பவம்: அமித் ஷாவிடம் அறிக்கை கொடுப்போம் – டெல்லி புறப்பட்ட அண்ணாமலை தகவல் | Let’s Report to Amit Shah: Annamalai information Leaving Delhi

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் […]

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60!

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை(டிச. 30) இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. ராக்கெட் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று இரவு […]

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: உண்மை கண்டறியும் குழு அமைப்பு | Truth-finding committee formed to investigate student rape

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட […]

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி!

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் பலியாகினர். பாங்காக்கில் இருந்து 175 பயனிகளுடன் தென் கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானம் […]

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில் மாணவிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court orders government to provide Rs 25 lakh compensation to student

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

மேலும், அவா்கள் கூறுகையில், ‘கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பிகாா் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது. நன்றி

ராமதாஸ் vs அன்புமணி: குடும்ப வாரிசு அரசியலின் விபரீத முகம்  | dark side of family succession politics

பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளை​யுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்​படைத்து வருகிறது. அவ்வப்​போது நடக்​கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்​தை​யும் காட்டி வருகிறது. அந்த வரிசை​யில் பாமக​வில் அப்பா, மகன் […]

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரை சனிக்கிழமை சுறா தாக்கியுள்ளது. இந்த […]

செங்குத்து தூக்குப் பாலத்துடன் தயார் நிலையில் பாம்பன் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்? | Pamban Bridge ready with vertical suspension bridge

இந்தியா​வில் கடலுக்கு நடுவில் கட்டப்​பட்ட முதல் பாலம் என்ற பெரு​மையை பெற்றது பாம்பன் பாலம். கடந்த 1914-ம் ஆண்டு அப்போதைய பிரிட்​டிஷ்​காரர்கள் இலங்​கை​யுடன் வியாபாரத்தை பெருக்க விரும்பி பாம்பன் பாலத்​தைக் கட்டினர். இந்த பாலம் […]

மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, […]

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை: ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி | Guru Puja on Vijayakanth first anniversary

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி […]