ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், […]

“பக்குவமாகப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள நினைக்கிறேன்!” – நடிகை கஸ்தூரி  | I want to learn to speak maturely says Actress Kasthuri

சென்னை: மகனின் படிப்பும், எனது நடிப்பும் தடைப்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நடைமுறையில் தளர்வு கோரியுள்ளேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு […]

சென்னை கடற்கரைச் சாலை – ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபென்ஜால் (FENGAL) புயல் […]

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது தாக்கம் எப்படி இருக்கும்? – பாலச்சந்திரன் விவரிப்பு | Cyclone FEINJAL is moving at a speed of 10 kmph – Chennai IMD

சென்னை: “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் காரணமாக, […]

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]

புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – உஷார் நிலை தீவிரம் | Cyclone Warning Cage No 7 has been raised in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வரவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், […]

உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பாலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பாலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். […]

இந்திய தேர்தல் ஆணையர் 2 நாள் பயணமாக கொடைக்கானல் வருகை | Election Commissioner arrives in Kodaikanal 

திண்டுக்கல்: இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து இரண்டு நாள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் வருகை தந்தார். இவரை திண்டுக்கல் ஆட்சியர் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, இந்திய தேர்தல் ஆணையர் […]

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2001 – 2006ஆம் ஆண்டுகளில் […]

பல்லடம் சம்பவம்: சட்டம் – ஒழுங்கை சீராக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் | O. Panneerselvam talks on Chief Minister

சென்னை: சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த மூன்று ஆண்டு கால திமுக […]

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சரவையின் மொத்த பலம் 34 அமைச்சர்கள். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்பட 32 அமைச்சர்களும் அடங்குவர். முன்னதாக தலைநகர் தில்லி சென்றுள்ள கர்நாடக துணை […]

புதுச்சேரி அருகே புயல் நாளை கரையை கடக்கும் – சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ | Red alert for 7 districts including Chennai on Saturday: Chennai IMD

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தில் காரைக்காலுக்கும் […]