சற்றே நீங்கும் புயல் ஆபத்து: காஞ்சி, செங்கை, விழுப்புரம், கடலூருக்கு மிக கனமழை எச்சரிக்கை | Deep Depression over Southwest Bay of Bengal remained practically stationary during past 6 hours

சென்னை: தமிழகத்துக்கு புயல் ஆபத்து சற்றே நீங்கும் நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழையும் […]

மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

மதுரை: மதுரை கோரிபாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் புதன்கிழமை இரவு சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கோரிபாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் […]

ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு: தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை | Kanimozhi meeting with Rajnath Singh

சென்னை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழக மீனவர்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. […]

மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 28-11-202 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் […]

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் | Religious Conversion Only To Avail Reservation Benefits: Supreme Court

புதுடெல்லி: புதுச்​சேரியைச் சேர்ந்த சி.செல்​வ​ராணி என்பவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​நானம் பெற்​றவர். இந்நிலை​யில், புதுச்​சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக […]

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்

அதன்படி, பாரத் எா்த் மூவா் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துடன் இணைந்து மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த அதிவேக ரயில் தயாரிப்பு என்பது […]

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு: டெல்டாவில் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Heavy rain likely in 16 districts today

தஞ்சாவூர் / சென்னை: டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை, டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று […]

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்

இந்த சா்வதேச மோசடி அழைப்புகள் மூலமே போலியான டிஜிட்டல் கைதுகள், மோசடிகள், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள்போல் பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனா். அந்த வகையில், காவல் துறை அளித்த தகவல்களின் […]

சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து மூத்த குடிமக்கள் பாதுகாத்து கொள்வது எப்படி? – நிபுணர்கள் விளக்கம் | How senior citizens can protect themselves from cybercrime scams

சென்னை: மூத்த பெரு​மக்கள் ஆதரவு மன்றம் சார்​பில் பொது​மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்​களின் மிரட்​டல்​கள், அதனால் ஏற்படும் இடர்​பாடு​களில் இருந்து தப்பிப்​பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நேற்று […]

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி

இதற்கிடையே, சபரிமலையில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதான வளாகத்தில் இருப்போா் 7593861767 என்ற எண்ணையும், பம்பையில் இருப்போா் 8592999666, நிலக்கல்லில் […]

திருப்பூர் அருகே ரயிலில் தீ விபத்து | Fire breaks out in train near Tiruppur

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரயிலில், திருப்பூர் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து, ஆந்திர […]

தீவிர சிகிச்சை பிரிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த நிலையில், திடீரென அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நன்றி