சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் […]
Author: Daily News Tamil
நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை: தா்மேந்திர பிரதான்
கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் போதை பொருள் விற்கும் கடைகள் இருக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு | There should not be drug shops within 100 meters of schools and colleges
சென்னை: சென்னையில் குடிசைப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஏழை மக்கள் வசிக்கும் பெரும்பாக்கம், கண்ணகிநகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், குடிசைப்பகுதிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணுரிமை இயக்கம் […]
23 சிக்ஸர்கள்… சதம் விளாசிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா!
சதம் விளாசிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது? – ஐகோர்ட் கேள்வி | Why shouldnt Palaniswami investigated in Kodanadu case? – High Court
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. முன்னாள் முதல்வரான […]
பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!
புதுதில்லி: பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர […]
சீமானால் ‘சிக்கிய’ நெல்லை தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | Nellai Tahsilda Change to waiting list
திருநெல்வேலி: தமிழக அரசு அதிகாரியாக இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பாளராக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு […]
மாணவர்களிடம் ரூ. 1.9 கோடி திருட்டு!
மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 2020 ஆம் […]
‘நல்லது செய்ய நினைப்பதில்லை…’ – திமுக, அதிமுக மீது உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி | don’t think to do good High court judge dissatisfied with DMK and ADMK
சென்னை: ‘திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள மாறி, மாறி குறை கூறுகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை’ என […]
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா […]
“அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான்” – சரத்குமார் | When it comes to politics, I am a supreme actor – Sarath Kumar
சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான். அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் […]
இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்… யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?
இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி […]