மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 7,995 போட்டியிடவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 28 பேர் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி
Author: Daily News Tamil
கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயிலில் 100-க்கும் குறைவானவர்கள் பயணம்: கடைசி நேர அறிவிப்பால் அவலம் | due to last minute notification less than 100 people were traveling in the CBE – DGL special train
கோவை: கோவை – திண்டுக்கல் இடையிலான சிறப்பு ரயில் சேவையை கடைசி நேரத்தில் அறிவித்ததால் பெரும்பாலான மக்களுக்கு இந்த ரயில் இயக்கம் குறித்து தெரியவில்லை. இதனால் 2,000-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் ரயிலில் 100-க்கும் குறைவானவர்களே […]
2 நாள்களுக்குப் பிறகு சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து 84.09 காசுகளாக நிலைப்பெற்றது. பலவீனமான உள்நாட்டு சந்தைகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவை அதிகரிப்பு ஆகியவை இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கான […]
வானிலை முன்னறிவிப்பு: தீபாவளிக்கு 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in 15 districts tomorrow
சென்னை: மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.31 – தீபாவளி) […]
மூவர் சதம், முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 577க்கு டிக்ளேர்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 577க்கு டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் சிட்டகாங் மைதானத்தில் முதல் […]
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் | Necessary legal assistance is provided to TN fishermen: Central govt informs in HC
மதுரை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற […]
களைகட்டும் தீபாவளி.. ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் வர்த்தகம்!
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகத் தகவல். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, […]
ரேஷனில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி | Ministry of Home Affairs gives permission to Puducherry govt to supply commodities in ration
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், பயோமெட்ரிக்கை உறுதி செய்து உணவு தானிய விநியோகத்தில் கசிவு ஏற்படாமல் பயனாளிகளுக்கு முறையாக வழங்குவதை உறுதி […]
சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!
சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை […]
இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம்: வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை – உதகை நீதிமன்றம் | Bribery to grant funeral allowance: Ooty Court order 3 years imprisonment for 2
உதகை: இயற்கை மரண இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா […]
சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!
கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. […]
சென்னை, காமராஜர் துறைமுகங்களின் பணியாளர்கள் பங்கேற்ற ஒற்றுமை தின ஓட்டம் | Unity Day Run with participation of ports employees
சென்னை: இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31-ம் தேதியை மத்திய அரசு தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடி வருகிறது. இதன்படி, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் […]