மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து […]
Author: Daily News Tamil
“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது" – திமுக ஆட்சி குறித்து பிரேமலதா
தூத்துக்குடியில் தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து […]
The credit for bringing together multiple party leaders on one platform goes to the CBI and Income Tax Department says manickam tagore-ஒரே மேடையில் பல கட்சியை ஒன்றிணைத்த பெருமை சிபிஐ-வருமான வரித்துறையையே சாரும்
விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார். தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் […]
திருமணம் மீறிய உறவை எதிர்த்த கணவனைக் கொன்ற மனைவி – ஹைதராபாத்தில் நடந்த சோகம்! |Wife kills husband who opposed extramarital affair – tragedy in Hyderabad!
ஸ்ரீனு சிறையில் இருந்தபோது ஜான்சி, தனது சகோதரனின் நண்பரான சூர்ய நாராயணாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீனு இந்த உறவை எதிர்த்து, அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். […]
உல்லாசத்திற்கு வந்த இளைஞர்: தாக்கி பணம் பறித்த ரவுடி கும்பல் அரெஸ்ட் – Kumudam
திருப்பூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தங்கி உள்ளார். நண்பர்களுடன் வசித்து வருகிறார். அந்த இளைஞர் நேற்று 23 ஆம் தேதி Grindr செயலி மூலம் பெண் ஒருவரை தேடி […]
மாமல்லபுரம் கடற்கரை இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: சுற்றுலா பயணிகள் கவலை – Kumudam
மாமல்லபுரம் கடற்கரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைவெளியிட்டு ஆங்கா ங்கே 50-க்கும் மேற்பட்ட ஆமைகள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஆமைகள், கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் […]
“என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாகத் தொழிலில் நுழையும் பெண்கள் ?” – மெளனி ராய் |”If someone like me has to experience this, what about genral women?” – Mouni Roy
மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர். ஆபாச கை சைகைகள் காட்டினர். முதலில் அமைதியாக சைகை செய்து நிறுத்தச் சொன்னேன். அதற்கு பதிலாக ரோஜா பூக்களை என் மீது வீசினர். நிகழ்ச்சியின் நடுவே மேடையை […]
‘பார்டர் 2’ திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை: சன்னி தியோல் ரசிகர்கள் கவலை – Kumudam
இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் ‘பார்டர் 2’ திரைப்படம் நேற்று தினம் வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘பார்டர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் […]
Father beats 4-year-old daughter to death for not being able to write numbers from 1 to 50 | சரியாக எழுதத்தெரியாத 4 வயது மகளை கம்பால் அடித்து கொலை செய்த தந்தை
குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். […]
சட்டமன்ற தேர்தலுக்கு ஜரூராக தயாராகும் மக்கள் நீதி மய்யம் – Kumudam
மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை […]
“‘காதல் கொண்டேன்’ படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்’னு தனுஷ் சொன்னாரு!” – இயக்குநர் ஏ. வெங்கடேஷ் |”Dhanush said, ‘I will land in B & C if the film ‘Kaathal Konden’ comes out!'” – A. Venkatesh
இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். அப்போ அவருக்கு ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் […]
37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth’s Bollywood film to release after 37 years!
இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு […]