டைரக்டர் ரவி மோகன் ரெடி; சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர், வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம். ravi mohan movie line ups and shoot update exclusively

இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் சிக்கலில் இருப்பதால், இப்போது வேறு டைட்டிலை பரிசீலீத்து வருகிறார்கள். முதற்கட்ட […]

Parasakthi: “இந்த சீமான் தான் அந்த செழியன்”- பராசக்தி படத்தைப் பாராட்டிய சீமான்| Seeman Praises parasakthi movie

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் “பராசக்தி’ படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், ” […]

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடியை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி? | How the police surrounded a famous Chennai rowdy hiding in Courtallam at gunpoint-

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். […]

கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக […]

துருவி துருவி கேள்வி: பிப் 2-வது வாரத்தில் குற்றப்பத்திரிகை: விஜய் பெயர் சேர்க்க சிபிஐ முடிவு ?  – Kumudam

குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?  விஜய்யிடம் கடந்த ஜன. 12 ஆம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிமுதல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் […]

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? – அன்பில் மகேஸ்| “Why is the AIADMK shedding tears now?” – Anbil Mahesh

அதிமுக ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? ஒன்றிய அரசின் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், அதன் தொடர்ச்சியாக குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் பணிக்காலம் […]

“உள்ளே கிடைக்காத சில புத்தகங்களும் இங்கே கிடைக்க செய்கின்றன” – சாலையோர புத்தக வியாபாரிகள்! | chennai book fair road side book shops and their situations a complete roundup

49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய புத்தக வெளியீடுகளும், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக, தினம் ஒரு பேச்சாளரின் […]

பிக் பாஸ் சீசன் 9-ன் பைனல் எபிசோடின் ஹைலைட் விஷயங்கள் |Highlights of the final episode of Bigg Boss Season 9

சில பல பில்டப்பிற்குப் பிறகு டைட்டில் வின்னர் திவ்யா என்று உரத்த குரலில் அறிவித்தார் விசே. திவ்யாவினால் அதை நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் வாய் பொத்திக் கொண்டார். ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு உற்சாகமாக விசிலடித்தார் […]

‘பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்’ இளம்பெண் வீடியோ வெளியிட்டதால் தற்கொலை செய்த இளைஞர்! | Kerala man suicided after his video released by an women

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார். பைய்யன்னூர் ரயில் நிலைய பேருந்து […]

போபாலில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த யாசகர் | 3 bungalows, 3 auto-rickshaws, a car, and a driver: A beggar in Indore lived a luxurious life by begging.

வியாபாரிகளுக்கு கந்து வட்டிக்கு பணம் மங்கிலால், சரபா பஜாரில் உள்ள சிறு நகை வணிகர்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அதிலும் கணிசமாக சம்பாதித்து வந்துள்ளார். அவர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து தினசரி அல்லது வாராந்திர […]

கூவம் ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் கண்டெடுப்பு:பொதுமக்கள் அதிர்ச்சி, அதிகாரிகள் விசாரணை  – Kumudam

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் சிலைகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில இளைஞர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி பார்த்தனர்.  அப்போது கூவம் ஆற்றில் […]

'7 பிள்ளைகள், 20 பேரன்-பேத்திகள், 24 பூட்டன்–பூட்டிகள்'- 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய கிருஷ்ணம்மாள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – கிருஷ்ணம்மாள். இத்தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள். 7 பிள்ளைகள் மூலமாக மொத்தம் 20 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி மொத்தம் […]