இந்த நிலையில் அர்ஜித் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். […]
Author: Daily News Tamil
கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது? | Karur: Thief tried to snatch 4 pound gold chain; Old woman fought for 20 minutes; What happened?
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் திருச்சியிலேயே […]
சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்: செல்வ வளம் தரும் வெள்ளிக்கிழமை வில்வார்ச்சனை!
பேயாழ்வார் முதலாழ்வார்களில் ஒருவர். மகா விஷ்ணுவின் வாளின் அவதாரமாகக் கருதப்படும் பேயாழ்வாரின் அவதாரத் தலம் சென்னை மயிலாப்பூர். அப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் அமைந்திருக்கிறது, ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். சென்னையின் மையமான மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த […]
நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம் | Namakkal: Vehicles collided in succession; 3 died at scene of accident
நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது. நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, நாமக்கல் நோக்கி எதிர்புறத்தில் […]
குப்புறப்படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா? | Does sleeping on your stomach actually lead to back pain?
சுமார் 60 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும், சுமார் 16 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. ஒருக்களித்துத் தூங்கும்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் என்பதால் இது ஓர் ஆரோக்கியமான தூங்கும் முறையாகச் சொல்லப்படுகிறது. ஒருக்களித்துத் தூங்குபவர்கள், தோள்கள் […]
முந்தானை முடிச்சு படத்துக்கு நான் எழுதிய கதையே வேற! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi
முந்தானை முடிச்சு படத்துக்கு நான் எழுதிய கதையே வேற! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi Published:31 mins agoUpdated:31 mins ago நன்றி
‘தொடர் புகார்;கண்டுக்கொள்ளாத நகராட்சி நிர்வாகம்!’மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய வெறிநாய் – karur crime!
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் […]
கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க இந்தியா – EU ஒப்பந்தம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன? | Historic India–EU Agreement Signed: What Are the Key Highlights?
இந்திய – EU ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் […]
டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு – மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு! | Trichy young man Book release event in delhi
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் பெயர்: என்கிரேட்டியா (ENKRATEIA) ஆசிரியர்: கவிஞர் […]