கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது  – Kumudam

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. […]

TNPSC வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? | TNPSC Releases Recruitment Notification for 76 Government Posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கணக்கு அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்), உதவி மேலாளர் (கணக்கு), உதவி மேலாளர் (சட்டம்), முதுநிலை கணக்கு […]

வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? |No Refund Yet? Here’s Why Your IT Refund Is Stuck

வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள். அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே […]

ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை’ – கிராமப் பஞ்சாயத்தில் முடிவு! | Jat panchayat in Rajasthan prohibits married women in 15 villages from using smartphones

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஜலோரா மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த செளதரி சமுதாய தலைவர்கள் கூட்டம் […]

எதிரியின் எல்லைக்கு செல்ல வேண்டாம்; 3,500 கி.மீ.பாயும் K-4 ஏவுகணை- சோதனை நடத்திய இந்தியா -பின்னணி என்ன?| India has tested the K-4 missile with a range of 3,500 km – what is the background behind it?”

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k – 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான “ஐ.என்.எஸ். அரிகாட்’டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை […]

சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்கொண்டு சென்ற ஈச்சர் […]

மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" – புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் […]

BB Tamil 9: ” பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு; நல்லாவே இல்ல.!”- சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ்| subiksha family in bigg boss house

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி – கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

“இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் […]

Municipal Corporation Elections: Thackeray brothers united by family ties, Congress isolated by the Pawar family-மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்

கைவிட்ட சரத்பவார் மும்பையில் இப்படி என்றால் புனேயில் வேறு மாதிரியான நிலை இருக்கிறது. புனேயில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தது. ஆனால் அங்கு சரத்பவார் […]

நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன் | Nilgiris: Father and son enter shop and attack employees who demanded Rs. 10 extra at TASMAC shop

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மதுபாட்டில்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலை மற்றும் காலி […]