चिरंजीवी ने अपनी लेटेस्ट फिल्म ‘माना शंकरा वरप्रसाद गारू’ के साथ बड़े पर्दे पर शानदार वापसी की है. दमदार शुरुआत के बाद फिल्म बॉक्स ऑफिस […]
Author: Daily News Tamil
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! – Kumudam
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகுதிநேர ஆசிரிய சங்கங்களுடன் […]
அஜித்துக்கும் இயக்குநர் பாலாவுக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மை தான்; ஆனா!? – Producer L Suresh
அஜித்துக்கும் இயக்குநர் பாலாவுக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மை தான்; ஆனா!? – Producer L Suresh Published:10 mins agoUpdated:10 mins ago நன்றி
`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' – எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் கண்காட்சி, ஆண்டுதோறும் வாசகர்களை மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என பல தரப்பினரையும் ஒரே இடத்தில் இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தொடர்கிறது. நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய […]
பராசக்தி: ”அவதூறு பரப்புறாங்க; ரசிகர்களின் ரவுடித்தனம்.!” – சுதா கொங்கரா ஆதங்கம்
‘பராசக்தி’ படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக இருந்தது. பராசக்தி அதேசமயத்தில், […]
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் விழா; பிரதமருடன் ‘பராசக்தி’ பட குழுவும் பங்கேற்பு |Pongal Event at Union Minister L Murugan Home PM modi Parasakthi Team Present
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார். பிரதமர் மோடி “ஒரே பாரதம், […]
குடும்பத்தைவிட்டு பிரிந்த தேஜ் பிரதாப் தந்தை லாலு, சகோதரன் தேஜஸ்வியுடன் சந்திப்பு! – என்ன காரணம்?
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது சகோதரனுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றார். அதோடு தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற […]
30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை: இத்தாலி கிராமத்தில் மீண்டும் உயிர்ப்பு|Miracle Baby Brings Life Back to Italy’s Silent Village
இத்தாலியில் உள்ள சிறிய மலைக்கிராமம் பாக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi). இங்கே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் […]