ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள […]
Author: Daily News Tamil
'நோ' கொத்துக் கொத்தாகப் பணம்; 'நோ' அணு ஆயுதத் தயாரிப்பு! – ட்ரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் Outline
‘ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று நேற்று முன்தினம் உலக நாடுகளுக்கு ‘குட் நியூஸ்’ கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஈரானும் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக ஒப்புக்கொண்டு […]
க்ளாடெட் கோல்வின்: ரோசா பாக்ஸிற்கு முன்பே போராடிய வீரச் சிறுமி! Claudette Colvin: The Brave Girl Who Fought Before Rosa Parks!
ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் தொடங்க நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. உலகமே எதிர்த்து நின்றாலும், “நான் செய்வது சரி, என் உரிமைக்காக நான் நிற்பேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரியம் அந்த நாளுக்கான […]
வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் – திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் – சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த […]
"பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியே இந்த ஆட்சி.."- விஜய்யைச் சாடும் இபிஎஸ்
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்… “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி […]
“என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க” – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார் | Mother of Coimbatore girl complains that body was burned without showing it to her
கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆகிய இருவர் […]
"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்…" – வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் கொச்சி பொதுமக்கள் நேற்று பாராட்டு விழா நடத்தினர். கடவந்தறா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த அந்த விழாவில் நடிகர் மம்மூட்டி எதிர்பாராத […]
‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?
தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், “‘அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் […]
உலகின் மிகப்பெரிய மாம்பழம் விலை ரூ.1500-3000: 9 மரங்களைப் பாதுகாக்க 9 பாதுகாவலர்கள் நியமனம் \ World’s Largest Noorjahan mango Variety Priced at Rs. 1,500–3,000: Nine Guards Appointed to Protect Nine Trees-
தற்போது நாடு முழுவதும் மாம்பழ சீசன் ஆகும். எங்கும் மாம்பழங்களாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜுனா கட்டிவாடா என்ற கிராமத்தில் அபூர்வ வகை மாமரங்கள் வளர்கின்றன. நூர்ஜஹான் என்ற […]
ஈரான் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு|Petrol Shock: Chennai Fuel Prices Cross Rs 107 Again
கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குக் […]
Doctor Vikatan: முடி உதிர்வை நிறுத்தி, வளரச் செய்யுமா பயோட்டின் மாத்திரை?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அதிகமான முடி உதிர்வு இருக்கிறது. என்னுடைய தோழி என்னை பயோட்டின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படியும், அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, வளரச் செய்யும் என்றும் சொல்கிறாள். […]
கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில் : எளிய மக்களுக்கு நீதி அருளும் தலம்! | coimbatore thekkampatti vana bathra kaliamman temple
இந்த ஆலயத்தின் விசேஷம் என்னவென்றால் அது பூ வைத்துப் பார்ப்பதுதான். இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், புதிதாக எந்த முடிவெடுத்தாலும், புதிதாக எதைத் தொடங்கினாலும் அதை இந்த வனபத்ரகாளிக்கும் முன்னால் பூ வைத்துப் பார்த்தபிறகே […]