மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி மறு […]
Author: Daily News Tamil
‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடாவடியாக பேசிய அமைச்சர் பார்த்திபன்!’ |“Passengers Shocked as Minister Parthiban Allegedly Misbehaves at Kilambakkam Bus Terminus”
இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை என அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய பதிலை சொல்லாத அமைச்சர் பார்த்திபன் அந்த இளைஞரை நோக்கி, “நீ நல்லா சாப்பிட்டிருக்க…நான் […]
ஹார்முஸ் நீர்சந்தி விவகாரம்: ஈரான், ஓமானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை|Hormuz Strait Row: Trump Issues Strong Message to Iran and Oman
ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான். தாக்குதல்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய […]
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி […]
3 dogs killed by poisoning; Youth comes to SP office with dead dog-விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 நாய்கள்; இறந்த நாயுடன் எஸ்.பி அலுவலகம் வந்த இளைஞர்
நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 […]
சர் சி.பி.ராமசாமி அய்யர் பங்கும்… எதிர்ப்பு விவாதமும்; அணையின் அடித்தளம் | அணை ஓசை 20
ஆற்றுப்படுகையில் ஆரம்பத்தில் மாதிரி துளைகள் இட்டு பாறைகளின் தன்மைகளை ஆராய்வது, இடங்களைத் தோண்டி எடுத்து அணை கட்டுமானத்திற்கு உகந்ததா என தரத்தை பரிசோதிப்பது, அடித்தளத்திற்கு தோதாக இருக்கிறதா என பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற வேலைகள் […]
`நான் வெடிக்கிற 10,000 வாலா!’ – வைபவ் சூர்யவன்ஷியால் மட்டும் எப்படி முடிகிறது? | Technical Analysis | Vaibhav Sooryavanshi 10,000-Wala: IPL 2026 Power Hitting & Technique Breakdown
முதலில் – சூர்யவன்ஷியின் இந்த மகத்தான எழுச்சிக்கு அவரது மனநிலைதான் முக்கியக் காரணம். என்னதான் 14 வயதிலேயே மிகப் பெரிய தொடரில் கால் பதித்துவிட்டாலும், உலகின் கண்கள் மொத்தமும் தன் மீது இருந்தாலும், அவரிடம் […]
'ராஜினாமா செய்கிறேன்' – அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!
2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி… தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. சரியாக […]
“‘Good Bad Ugly’ வெளியாகியிருந்தாலும் என்னால் ‘சிங்கம்’ ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை”- ஆர்.ஜே பாலாஜி| r.j balaji about karuppu movie compare with good bad ugly
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் […]
`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்
நெருக்குதலில் மகிழ்ச்சி மாண்புமிகு!வாரியம் கேட்கும் நிர்வாகிகள்… த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் எனப் பலரும் கோட்டைக்கு படையெடுக்கிறார்களாம். அதில் பெரும்பாலோனோர் விஜய் […]
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? – உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான ‘வைரநாமம்’ திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான […]
எங்க சமூகத்துல கல்வியை முழுமையா எல்லாரும் ஏத்துக்கணும் – நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரோஸி! | “In our community, everyone must fully embrace education,” says Rosie, a member of the Narikuravar community.
தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் காடுமலைகளில் நிலையாக இருப்பவர்கள் தவிர பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் நாடோடிப் பழங்குடியினரும் இருக்கின்றனர். அவ்வாறு நாடோடிக்குழுகளாக வாழ்ந்து வந்தவர்கள் தான் நரிக்குறவர் பழங்குடியின […]