சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த “Transparency International’ என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு […]
Author: Daily News Tamil
ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன சீக்ரெட் – Kumudam
ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்றுலகவாசிகள் என்பது பூமியைத் தவிர்த்து, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் குறிக்கிறது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் […]
நீங்கள் போடும் சோஷியல் மீடியா பதிவுகள் உங்கள் கரியரை பாதிக்குமா?
உளவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக நிறைய பேர் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, அது சரியானது என்று நம் மூளை நம்பும். அதனால் நாமும் அதே விஷயத்தைச் செய்வோம். கூடுதலாக சோஷியல் மீடியாக்களில் […]
புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது? | Pudukkottai: Daughter-in-law burned her mother-in-law to death; sentences to life imprisonment
புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், பிரதீபாவுக்கும், ராஜம்மாளுக்கும் […]
Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?
Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் […]
ரூ.8,000 கோடி… வங்கிகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ கொள்ளை! வேலியே பயிரை மேய்வது நியாயமா?
வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் உருவாக்கப் பட்டவை. ஆனால் அதே வங்கிகள், மக்களின் பணத்தை அபராதம், கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் சுரண்டுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை […]
ஒரே இரவுக்குள் ஓகே ஆன கூட்டணி பேரம் – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க […]
சீமான் எடுத்த முடிவு; 21-ம் தேதியை எதிர்நோக்கும் நாதக-வினர்; பரபரக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்!
திருச்சியில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் மாநாட்டை நடத்துகிறது, நாம் தமிழர் கட்சி. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கட்சி மாநாடு என்பதால் மேடையில் யார் இருப்பார்கள், யாரெல்லாம் பேசுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் […]